Month: August 2019

மணக்கும் மல்லிகையின் மருத்துவப்பயன்கள் – மருத்துவர் பாலாஜி கனகசபை

மல்லிகை (Jasminum Sambac). மல்லிகை 200 க்கும் மேற்பட்ட வகைகள் ஆசிய நாடுகளில் சீதோஷ்ணத்தில் வளரும் உயர் ரக நறுமண, மருத்துவ மலராகும் மருத்துவப் பயன்கள் இயல்பான…

இஸ்ரோவிற்கான ராக்கெட்டுகளை கட்டமைக்க உள்நாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு!

பெங்களூரு: மேக்-இன்-இந்தியா திட்டத்தின் கீழ், இஸ்ரோவிற்காக, துருவ செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான 5 ராக்கெட்டுகளை கட்டமைப்பதற்கு இந்திய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து…

கிரீன்லாந்து தீவு விற்பனைக்கு அல்ல – அமெரிக்க அதிபருக்கு தகவல்!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கிரீன்லாந்து தீவை விலைக்கு வாங்க விரும்புகிறார் என்று வெளியான தகவல்களையடுத்து, “கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல” என்று கிரீன்லாந்து தன்னாட்சி அரசின்…

மாநில தகவல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பித்துள்ள சட்டப் பஞ்சாயத்து இயக்க நிறுவனர்!

சென்னை: தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்திற்கான ஆணையர் பதவிக்கு, தகவல் அறியும் உரிமை என்ற புத்தகத்தை எழுதி பிரபலமடைந்த 42 வயதுடைய சிவ இளங்கோ விண்ணப்பித்துள்ளார். இதுதொடர்பாக…

காப்பீடு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

சென்னை: வாகன விபத்தில் சிக்குவோர் காப்பீடு வைத்திருக்கும்பட்சத்தில், இனிமேல் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை அப்படியே மொத்தமாக ‍ஒரே தவணையில் பெறமுடியாத வகையில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.…

பார் கவுன்சில் உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி: நீதிபதிகள் கருத்து மோதல்!

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி, இன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட…

வாட்ஸ்ஆப்-ஆல்பம்ஸ், குரூப்டு ஸ்டிக்கர்ஸ்: வாட்ஸ்அப்-பில் விரைவில் புதிய வசதி

வாட்ஸ்ஆப் நிறுவனம் ஸ்மார்ட்போன்கள் மற்றும் டெஸ்க்டாப் பயன்படும் வகையில் அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி இப்போது ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆல்பம்ஸ் மற்றும்…

ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு..! தமிழகஅரசு அறிவிப்பு

சென்னை: பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்ட நிலையில், அனைத்து வகையான ஆவின் பால் விலையை தமிழக அரசு உயர்த்தி உள்ளது. இந்த விலை உயர்வு 19ம் தேதி…

மாணவிகளுக்கு கிறித்துவக் கல்வி நிறுவனங்கள் பாதுகாப்பற்றது : சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை பெண் குழந்தைகளுக்குக் கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்கள் பாதுகாப்பற்றதாக பெற்றோர்கள் கருதுவதாகச் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த மே மாதம் சென்னை கிறிஸ்தவக்…