Month: August 2019

எஸ்.ஆர்.எம் மாணவர்கள் தற்கொலை விவகாரம்: சிபிசிஐடி காவலர்கள் விசாரணை

சென்னை அருகே உள்ள எஸ்.ஆர்.எம் கல்லூரியில் மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்துக்கொண்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். சென்னை அருகே பிரபலமான எஸ்.ஆர்.எம் பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது.…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்: ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

தூத்துக்குடி: அறுபடைவீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா இன்று (ஆக. 20) கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்படும்ஆவணித் திருவிழா திருச்செந்தூர்…

ராதிகா சீரியல் ட்ரெயிலரை இயக்கிய சமுத்திரகனி……!

சன் டி.வி-யில் ஒளிபரப்பான ‘சித்தி’ தொடர். பிறகு, ‘அண்ணாமலை’, ‘செல்வி’, ‘அரசி’, ‘செல்லமே’, ’வாணி ராணி’, ‘சந்திரக்குமாரி’ என தொடர்ந்து ராதிகாவின் சீரியல்கள் சன் டிவி-யில் ஒளிபரப்பாகி…

18வயது காதலனுடன் சேர்ந்து தந்தையை எரித்துகொன்ற 15வயது மகள்! பெங்களூரில் பரபரப்பு

பெங்களூரு: 18வயது காதலனுடன் சேர்ந்து, தொழிலதிபர் தந்தையை எரித்துகொன்று நாடகமாடிய 15வயது மகள், காதலனுடன் கைது செய்யப்பட்டார். தொழிலதிபர் ஒருவர் தனது 15வயது மகளின் காதலை கண்டித்த…

‘சிக்ஸர்’ பட ‘பட்டாம்பூச்சி கண்ணால’ பாடல் வெளியானது…!

https://www.youtube.com/watch?v=jh1Rj8CA5Cw வால் மேட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் தினேஷ் கண்ணன், ஸ்ரீதர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘சிக்ஸர்’.. இப்படத்தை அறிமுக இயக்குநர் சாச்சி இயக்கியுள்ளார். இப்படத்திற்கு…

விஜய் சேதுபதியுடன் கைகோர்க்கிறார் காஜல் அகர்வால்….!

கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியான ‘Awe’ என்ற திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை அப்படத்தின் இயக்குனர் பிரசாந்த் வர்மா திட்டமிட்டுள்ளார். இந்த படத்தின் நாயகனாக விஜய்சேதுபதி நடிக்கவிருப்பதாகவும், தமிழ்,…

நிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது சந்திரயான்2!

ஸ்ரீஹரிகோட்டா: நிலவை ஆய்வு செய்ய ஏவப்பட்ட சந்திரயான்-2 விண்கலம், புவி வட்டப்பாதைத் சுற்றியதைத் தொடர்ந்து இன்று நிலவின் சுற்று வட்டபாதையில் புகுந்து சுற்றத்தொடங்கி உள்ளது. இதை இஸ்ரோ…

7 நாட்களுக்குள் 200 முன்னாள் எம் பி க்கள் வீடுகளை காலி செய்ய உத்தரவு

டில்லி அரசு அளித்த இல்லங்களை காலி செய்யாத 200 முன்னாள் மக்களவை உறுப்பினர்களை 7 நாட்களுக்கு காலி செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. டில்லி லூடியன் பகுதியில் மக்களவை…

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின்போது அப்பாவி மக்களை கொன்றுவித்த ராணுவ ஜெனரல், இலங்கையின் ராணுவ தளபதியாக நியமனம்!

கொழும்பு: விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்டப் போரில், அப்பாவி மக்களை கொன்று குவித்த, மனிதாபிமானமற்ற ஜெனரலை இலங்கை ராணுவ தளபதியாக அதிபர் சிறிசேனா நியமனம் செய்துள்ளார். மனித உரிமை…