Month: August 2019

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைக் கைப்பற்றுங்கள் : பாஜக அமைச்சரிடம் பீகார் எதிர்க்கட்சிகள்

பாட்னா மத்திய பாஜக அமைச்சர் கிரிராஜ் சிங் பேச்சை நிறுத்தி விட்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைக் கைப்பற்ற வேண்டும் என பீகார் மாநில எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன. கடந்த…

சல்பர் டை ஆக்சைடு வாயுவை வெளியிடுவதில் தமிழகம் முதலிடம்! அமில மழை பெய்யுமா?

சென்னை: மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் சல்பர் டை ஆக்சைடு வாயுவை வெளியிடுவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்திய நகரங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது.…

மத்தியஅரசு விருதுகள் அறிவிப்பு: தமிழக ‘பாடிபில்டர்’ பாஸ்கரனுக்கு அர்ஜுனா விருது

டில்லி: மத்தியஅரசு 2019ம் ஆண்டு விளையாட்டு வீரர்களுக்கான விருதுகளை அறிவித்து உள்ளது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த பிரபல பாடிபில்டர் பாஸ்கரனுக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. விளையாட்டு…

பொருளாதார மந்த நிலை : வரிக்குறைப்பு குறித்து ஆலோசிக்கும் அமெரிக்கா

வாஷிங்டன் மக்களிடையே நிலவி வரும் பொருளாதார மந்த நிலையால் வருமான வரி விகிதத்தைக் குறைப்பது குறித்து வெள்ளை மாளிகை நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. வரும் 2020 ஆம்…

கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் ‘மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி’ என கூறிய கருத்தை வாபஸ் பெற்றது சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது என்ற கருத்தை வாபஸ் பெறுவதாக சென்னை உயர்நீதி மன்றம் அறிவித்து உள்ளது. கிறிஸ்தவ மிஷினரியைச் சேர்ந்த…

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சி.க்கு முன்ஜாமின் வழங்க டில்லி உயர்நீதி மன்றம் மறுப்பு

டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத் திற்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து முன்ஜாமின் மனுவை தள்ளுபடி…

யாரையும் வெறுக்கக் கூடாது எனக் கற்பித்த என் தந்தை ராஜிவ் காந்தி : ராகுல் காந்தி

டில்லி இன்று ராஜிவ் காந்தியின் 75 ஆம் பிறந்த தினத்தையொட்டி அவர் மகன் ராகுல் காந்தி அவரை நினைவு கூர்ந்துள்ளார். இன்று நாடெங்கும் மறைந்த இந்தியப் பிரதமர்…

ஏடிஎம் கார்டுகளுக்கு பதிலாக ‘யோனோ’! பாரத ஸ்டேட் வங்கி புதிய திட்டம்

டில்லி: பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் ஏடிஎம் டெபிட் கார்டுகளை ரத்து செய்ய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி முடிவு செய்துள்ளது. இதைத்தொடர்ந்து, அனைத்து ஏடி.ம்…

பள்ளிக்கரணை ஏரி 90சதவிகிதம் ஆக்கிரமிப்பு! பிஎஸ்.ராமன் உயர்நீதி மன்றத்தில் அறிக்கை தாக்கல்

சென்னை: பள்ளிக்கரணை ஏரி 90சதவிகிதம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாக உயர்நீதி மன்றம் அமைத்த குழுவின் தலைவரான மூத்த வழக்கறிஞர் பிஎஸ்.ராமன் உயர்நீதி மன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். பள்ளிக்கரணை…

நிஜாமாபாத் நகருக்கு இந்தூரு எனப் பெயர் சூட்ட விரும்பும் பாஜக எம் பி

நிஜாமாபாத் தெலுங்கானா மாநிலத்தில் உள நிஜாமாபாத் நகருக்கு இந்தூரு எனப் பெயர் மாற்றம் செய்ய விரும்புவதாக அந்த தொகுதி மக்களவை உறுப்பினர் தர்மபுரி அரவிந்த் தெரிவித்துள்ளார். பாஜகவினர்…