Month: August 2019

ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக இந்தியா உள்ளிட்ட நாடுகள் போரிட வேண்டும் : டிரம்ப்

வாஷிங்டன் ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக இந்தியா, ஈரான், ரஷ்யா மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகள் போரிட வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி உள்ளார்.…

சாக்கடை கலப்பதை தடுக்க கூவத்தில் ரூ.1001 கோடியை கொட்டும் தமிழகஅரசு!

சென்னை: சென்னையில் உள்ள அடையாறு, பக்கிங்காம் கால்வாய், கூவம் நதிகளில் சாக்கடை கலப்பதைத் தடுக்க முதல்கட்டமாக ரூ.1001 கோடியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. கடந்த மாதம்…

தமிழகத்தில் ஒரே வருடத்தில் 1.2 லட்சம் ஜவுளி தொழிலாளர்கள் வேலை இழப்பு

கோயம்புத்தூர் நாட்டின் இரண்டாம் வேலைவாய்ப்பு அதிகமுள்ள நகரான கோயம்புத்தூர் நகரில் தற்போது வேலை இழப்பு அதிகரித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இந்தியத் துணிகளுக்கும் நூல்களுக்கும் உலகச் சந்தையில்…

மயானத்துக்கு எடுத்துச் செல்லும் வழி அடைக்கப்பட்டதால், இறந்தவரின் உடல் பாலத்தில் இருந்து கயிறுகட்டி இறக்கப்பட்ட அவலம்! (வீடியோ)

வேலூர்: இறந்த நபரின் உடலை அடக்கம் செய்ய மயானத்துக்கு எடுத்துச்செல்ல வழியில்லாததால், பாலத்தின்மீது இருந்து கயிறுகட்டி இறந்தவரின் உடலை இறக்கி எடுத்துச்சென்ற அவலம் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளது. வேலூர்…

ப சிதம்பரம் அவசர வழக்கை விசாரிக்க மறுத்த நீதிபதியின் பாரபட்சம்

டில்லி ப சிதம்பரத்தின் முன் ஜாமீன் அவசர வழக்கை விசாரிக்க மறுத்த நீதிபதி குறித்த தகவல்கள் வந்துள்ளன. முன்னாள் அமைச்சர் ப சிதம்பரத்தின் மீது ஐ என்…

இந்திராகாந்தி கைதின்போதுகூட சிபிஐ இப்படி நடந்து கொண்டதில்லை: சிபிஐ மீது முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன் குற்றச்சாட்டு

சென்னை: ப.சிதம்பரத்துக்கு டில்லி உயர்நீதி மன்றம் அவகாசம் வழங்கியிருந்த நிலையில். அவர் கைது செய்யப்பட்டுள்ளது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழகத்தைச் சேர்ந்த…

ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது இயற்கை நீதிக்கு எதிரானது! திருமாவளவன் கண்டனம்

சென்னை: ப.சிதம்பரத்திற்கு எதிரான பழிவாங்கும் போக்கை மத்திய பாஜக அரசு கைவிட வேண்டும் என்றும், ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது இயற்கை நீதிக்கு எதிரானது என்று விடுதலை சிறுத்தைகள்…

ப.சிதம்பரத்தை கைது செய்தது ஜனநாயகப் படுகொலை! கே.எஸ்.அழகிரி

சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருப்பது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளது, மிகப்…

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ப.சிதம்பரம் கைது: கார்த்தி சிதம்பரம்

தனது தந்தையின் கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை…