Month: August 2019

‍‍டெண்டுல்கரின் பெரும்பாலான சாதனைகளை விராத் கோலி முறியடிப்பார்: சேவாக்

புதுடெல்லி: ஒரேயொரு சாதனையைத் தவிர, சச்சின் டெண்டுல்கரின் பெருமளவு சாதனைகளை விராத் கோலி முறியடித்துவிடுவார் என்று கணித்துள்ளார் இந்திய முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் சேவாக். அதேசமயம், விராத்…

காஷ்மீர் அந்தஸ்து விவகாரம்: திமுக தலைமையில் எதிர்க்கட்சிகள் டில்லியில் ஆர்ப்பாட்டம்

டில்லி: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை கண்டித்து, தலைநகர் டில்லி ஜந்தர் மந்திரில் திமுக தலைமையில் எதிர்க்கட்சியினர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மோடி தலைமையிலான 2வது…

சேலம்-சென்னை 8வழிச் சாலைத் திட்டத்தில் குழப்பம்! உச்சநீதி மன்றம் அதிருப்தி

டில்லி: சேலம்-சென்னை 8வழிச் சாலைத் திட்டம் குழப்பமாக இருப்பதாகவும், இந்த திட்டம் எதற்காக அமைக்கப்படுகிறது என்றும் கேள்வி எழுப்பிய உச்சநீதி மன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.…

10 நினைவு பரிசுகளுக்கு ரூ.1.66 கோடி செலவழித்த தெலுங்கானா அரசு

ஐதராபாத் தெலுங்கானா அரசு ஒரு அரசு நிகழ்வில் கலந்துக் கொண்ட 10 பேருக்கு நினைவுப் பரிசுக்காக ரூ.1.66 கோடி செலவு செய்துள்ளது. கடந்த ஜூன் மாதம் 21…

தமிழகத்தில் சிறந்த மருத்துவர் விருதுக்கு 20 பேர் தேர்வு! இன்று வழங்கப்படுகிறது

சென்னை: தமிழகத்தில் உள்ள மருத்துவர்களில் 20 பேர் சிறந்த மருத்துவர் விருதுக்கு தேர்வு செய்யப் பட்டுள்ளனர். இவர்களுக்கு விருதுடன் ரூ.50 ஆயிரம் பணப்பரிசும் வழங்கப்படும். இதற்கான விழா…

உலகளாவிய தனது பெரிய வளாகத்தை ஐதராபாத்தில் திறந்த அமேசான்..!

ஐதராபாத்: உலகிலேயே தனது பெரிய வளாகத்தை அமேசான் இ-காமர்ஸ் நிறுவனம் ஐதராபாத்தில் திறந்துள்ளது. கடந்தாண்டுதான் ஸ்வீடன் நாட்டின் ஐகேஇஏ தனது முதல் ஸ்டோரை இதே ஐதராபாத் நகரில்…

சீனாவின் அடக்குமுறைகளை அம்பலமாக்க ஏன் டிக்டாக் செயலியை பயன்படுத்தும் உய்குர் மக்கள்

டிக்டாக் செயலியின் ஆரம்பம் பற்றி நாம் ஏற்கனவே பத்திரிக்கை.காம் இந்த செய்தியை பதிப்பித்திருக்கிறோம். இணைப்பு : https://patrikai.com/tiktok-app-prohibit-its-favourable-or-unfavourable/ டிக்டாக் செயலிஆரம்பிக்கப்பட்டபோது சீனாவில் ஆரம்பிக்கப்பட்டபோது அந்த செயலின் பெயர்…

மின்சாரம் தாக்கிய சிறுமிக்கு ரூ. 50000 நஷ்ட ஈடு : தமிழக் அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை அரசுப் பள்ளி வளாகத்தில் மின்சாரம் தாக்கி காயமடைந்த சிறுமிக்கு தமிழக அரசு ரூ.50000 இழப்பீடு வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தில்…

உய்குர் இன மக்களின் மீதான சீனாவின் அடக்குமுறை டிக்டாக் வழியே அம்பலம்

உலக அளவில் பல ஆயிரக்கணக்கான மொழிகள் உள்ளன. நவீனத் தொழில்நுட்பத்தின் வழியாக அந்தந்த மொழிகளை அந்தந்த இனத்தினர் பயன்படுத்திவருகின்றனர். ஆனாலும் உலக அளவில் 2 கோடி பேர்…

திடீரென செயலிழந்த டிவிட்டர் சமூகவலைதளம் – காரணம் என்ன?

மும்பை: சமூகவலைதளங்களின் முக்கிய அம்சங்களில் ஒன்றான டிவிட்டர் திடீரென நேற்று பல நாடுகளில் செயலிழந்தது. ஆனால், அதற்கான காரணம் குறித்து உடனடி விளக்கம் கிடைக்கவில்லை. DownDetector வலைதளம்…