Month: August 2019

அபிநந்தன் பிடிபட காரணமாக இருந்த பாக்.ராணுவ அதிகாரி பலி! எல்லையில் இந்திய வீரர்கள் அதிரடி

டில்லி: இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் பிடிபட காரணமாக இருந்த பாகிஸ்தான் ராணுவ வீரர் இந்திய வீரர்களால் எல்லைப் பகுதியில் சுட்டுக்கொல்லப் பட்டார். காஷ்மீருக்குள்…

துரைமுருகனுடன் அளவளாவிய ஓபிஎஸ் மகன்! தேனியில் பரபரப்பு

மதுரை: தமிழ்நாடு சட்டமன்ற பொதுக்கணக்கு குழுவினர் இன்று தேனி சட்டமன்ற தொகுதியில் ஆய்வு செய்த நிலையில், குழுவின் தலைவர் துரைமுருகன், உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜாவுடன், ஓபிஎஸ் மகனும், தேனி…

விசாரணைக் கூண்டில் பி.சிதம்பரம்: அபிஷேக் மனு சிங்வி, துஷார் மேத்தா காரசார வாதம்…

டில்லி: முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹர் முன்பு விசாரணை கூண்டில் நிற்க…

இந்தியாவில் ஜூலை மாதம் அதிக அளவு கச்சா எண்ணெய் இறக்குமதி

டில்லி கடந்த 2011 க்குப் பிறகு கடந்த ஜூலை மாதம் அதிக அளவில் நம் நாட்டில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா உலகின் அதிக கச்சா…

கூவம் நதியைச் சுத்திகரிக்கலாம் ஆனால் சீரமைக்க முடியாது : நிபுணர்கள் கருத்து

சென்னை தமிழக அரசு அறிவித்துள்ள கூவம் நதி சீரமைப்பு குறித்து நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சென்னை நகரில் ஓடும் கூவம் நதியின் பெயரைக் கேட்டாலே பலரும் மூக்கை…

முதல்வர் எடப்பாடியிடம் அப்துல்கலாம் விருது பெற்றார் இஸ்ரோ தலைவர் சிவன்!

சென்னை: தமிழக அரசு அறிவித்த அப்துல்கலாம் விருதை இஸ்ரோ சிவன் இன்று தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் இருந்து பெற்றுக்கொண்டார். சுதந்திர தினத்தை முன்னிட்டு…

தலையிட்ட முதல்வர் – மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்ட நேபாள சகோதரிகள்!

இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் தனியார் பள்ளி ஒன்றிலிருந்து நீக்கப்பட்ட 2 நேபாள சகோதரிகள், மாநில முதல்வர் கமல்நாத்தின் தலையீட்டால் மீண்டும் அதே பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.…

தென்னக ரெயில்வே : 70 ரெயில்களில் சுத்தம் செய்யும் பணிகள் ரத்து

சென்னை நிதிப்பற்றாக்குறை காரணமாக 70 ரெயில்களில் சுத்தம் செய்யும் பணியை தெற்கு ரெயில்வே ரத்து செய்துள்ளது. தெற்கு ரெயில்வே உள்ளிட்ட அனைத்து ரெயில்களிலும் ஓடும் ரெயிலில் சுத்தம்…

நீதிமன்றத்தில் சிதம்பரம்; காவலில் எடுக்க சிபிஐ தீவிரம்! பரபரக்கும் தலைநகரம்

டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று பிற்பகல் டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்…

என்னை நல்ல வீரராக்க உதவியவர் மெஸ்ஸி – சொல்வது ரொனால்டோ!

பார்சிலோனா: அர்ஜெண்டினாவின் மெஸ்ஸியுடன் தனக்கிருந்த போட்டி தொடர்பான எதிர் உணர்வு தன்னை ஒரு நல்ல விளையாட்டு வீரராக தக்கவைக்க உதவியதாக கூறியுள்ளார் போச்சுக்கல் நாட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ.…