சிதம்பரத்துக்கு ஆதரவாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டம்
டில்லி முன்னாள் அமைச்சர் ஜாமீன் வழக்கை அவசர வழக்காக விசாரிக்காததை எதிர்த்து 140 உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த…
டில்லி முன்னாள் அமைச்சர் ஜாமீன் வழக்கை அவசர வழக்காக விசாரிக்காததை எதிர்த்து 140 உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த…
ஸ்ரீஹரிகோட்டா: ஜூலை 22 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்2 நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் சுற்றி வரும் நிலையில், நிலவை முதன்முதலாக படம் பிடித்து அனுப்பி உள்ளது.…
சென்னை: தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணைய தளத்தில் வெளியாகி உள்ளது. தமிழக அரசு பணிகளுக்கு தேவையான நபர்கள், தமிழ்நாடு…
டில்லி கடந்த 1984 ஆம் வருடம் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்த அறுதிப் பெரும்பான்மையை வைத்து ராஜீவ் காந்தி யாரையும் மிரட்டவில்லை என சோனியா காந்தி தெரிவித்துள்ளார். மக்களவையில்…
சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் உபரியாக இருக்கும் ஆசிரியர்கள் இறுமாறுதல் கலந்தாய்வு தேதியை பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது. அதனப்டி கலந்தாய்வு ஆகஸ்டு 28ந்தேதி நடைபெற உள்ளது.…
லண்டன்: பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன்வாங்கிவிட்டு வெளிநாடு தப்பிச் சென்ற பிரபல வைர வியாபாரி நிரவ்மோடி லண்டனில் சிறைபட்டுள்ள நிலையில், அவரை இந்தியாவுக்கு நாடு கடுத்துவது தொடர்பான…
சென்னை: டில்லியில் நடைபெற்ற அனைத்துக்கட்சித் தலைவர்களின் போராட்டம் வெற்றிபெற்றதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும்போது, அமைச்சர் ஜெயக்குமார் ஒரு…
மகிழ்ச்சி வெளியில் இல்லை. மனதில்தான் இருக்கிறது என்பதை உலகிற்கு உணர்த்தியவர் கிருஷ்ணர். மகா விஷ்ணுவின் எட்டாவது அவதாரம் கிருஷ்ணாவதாரம். அதுவே கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையாக நாடு முழுவதும்…
பாந்தா, உ பி. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கல்லறையில் புதைக்கப்பட்ட ஒரு மனிதனில் உடல் 22 ஆண்டுகள் ஆகியும் கெட்டுப் போகாமல் இருந்துள்ளது. உத்திரப் பிரதேச பாந்தா மாவட்டத்தில்…
டில்லி சரிந்து வரும் இந்தியப் பொருளாதாரத்தை நிலை நிறுத்த கடுமையான நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். இந்தியப்…