Month: August 2019

1000க்கு மேற்பட்ட வழக்குகள் 50 வருடங்களாக நிலுவையில் உள்ளன : ரஞ்சன் கோகாய்

டில்லி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் 1000க்கும் மேற்பட்ட வழக்குகள் 50 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளார். நாடெங்கும் உள்ள நீதிமன்றங்களில் பல வழக்குகள்…

மூர்க்கத்தனமாக நடந்துகொள்ளும் அமைப்புகள் நீதித்துறையால் முறியடிக்கப்படும்! ரஞ்சன் கோகாய்

கவுகாத்தி: சில நபர்கள் மற்றும் அமைப்புகள் மூர்க்கத்தனமாக நடந்து கொள்கின்றனர். அவர்கள் நீதிதுறை யால் முறியடிக்கப்படுவார்கள் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் எச்சரித்துள்ளார்.…

நீட் இலவச பயிற்சியில் சேர தகுதித்தேர்வு: அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை

சென்னை: நடப்பு கல்வி ஆண்டில் நீட், ஜேஇஇ போன்ற தேசிய தேர்வுக்காக தமிழக அரசு வழங்கும் இலவச பயிற்சி பெற தகுதி தேர்வு நடத்தப்படும் என்றும், அதில்…

2024 தேர்தல் வெற்றியை இப்போதே குறி வையுங்கள் : மோடி

டில்லி வரும் 2024 ஆம் வருடத் தேர்தல் வெற்றி மீது இப்போதிலிருந்தே குறி வையுங்கள் என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கடந்த இரு…

பிரதமர் மோடியுடன் வைகோ சந்திப்பு! 2மனுக்களை அளித்து 20 நிமிடம் உரையாடல்

சென்னை: தமிழகத்தை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி.யான வைகோ, இன்று காலை பிரதமர் மோடியை சந்திது பேசினார். அப்போது, அவரிடம் தமிழகத்தை பாலைவனமாக்கும் திட்டங்களை தடுத்து நிறுத்த வேண்டும்…

மகாத்மா காந்தி போல வாழ ஒரு வாய்ப்பு அளிக்கும் மத்திய அரசு

அகமதாபாத் வரும் சுதந்திர தினம் முதல் மகாத்மா காந்தியைப் போல் வாழ்க்கை நடத்த ஒரு வாய்ப்பு அளிக்க மத்திய அரசு உத்தேசித்துள்ளது. கடந்த 1948 ஆம் வருடம்…

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து ‘ஜனநாயக படுகொலை’! ஜனாதிபதிக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

டில்லி: “காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து அறிவிப்பை நிறுத்தி வையுங்கள்” என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் மக்களுடன்…

வெளியூர்க்காரர்கள் பாதிக்கும் மேல் வசிக்கும் பெங்களூரு நகர்

பெங்களூரு பெங்களூரு நகரில் உள்ள மக்கட் தொகையில் பாதிக்கும் மேல் வெளியூர்க்காரர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவில் பல தனியார் நிறுவனங்களின் அலுவலகம்…

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: அதிமுக., ஆம்ஆத்மி, பிஜுஜனதாதளம் ஆதரவு!

டில்லி: காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்துக்கான அரசியல் சாசனம் சட்டப்பிரிவு 270 மற்றும் 35ஏ நீக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் இன்று பாராளு மன்றத்தின்…