Month: August 2019

சென்னையின் 15 இடங்களில் நாளை குறை தீர்க்கும் கூட்டம்! குடிநீர் வாரியம் அறிவிப்பு

சென்னை: சென்னை குடிநீர் வாரியம் சார்பில் நாளை குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என்றும், இந்த கூட்டம் சென்னையில் 15 இடங்களில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து…

பயிற்சியின்போது சுகோய் போர் விமானம் கீழே விழுந்து விபத்து!

தேஸ்பூர்: பயிற்சியில் ஈடுபட்டிருந்த சுகோய் ரக விமானம் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளது. விமானிகள் தப்பித்துவிட்ட நிலையில், விமானம் தீப்பிடித்து எரிந்தது. அஸ்ஸாம் மாநிலத்தின் தேஸ்பூர் என்ற…

தொழிலதிபர் கடலுக்குள் கொலை: சென்னை உயர்நீதி மன்ற பெண் வக்கீல் கைது!

சென்னை: சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் மாயமானது தொடர்பான வழக்கில், அவரை கூலிப்படை வைத்து கடலுக்குள் வைத்து கொலை செய்ததாக சென்னை உயர்நீதி மன்ற பெண் வழக்கறிஞர் பிரித்தி…

பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் திடீர் சந்திப்பு

டில்லி: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பிரதமர் மோடியை இன்று டில்லியில் சந்தித்து பேசினார். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை…

தமிழகத்தில் 5 சிஇஓக்கள் அதிரடி இடமாற்றம்! பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!

சென்னை: தமிழக பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றி வரும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் (Chief Education officers) ஐந்து பேர் திடீரென்று இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும், 3…

தமிழ்நாட்டில் 525 எலக்ட்ரிக் பஸ்கள் இயக்க மத்தியஅரசு அனுமதி!

சென்னை: மாசு கட்டுப்பாட்டை வலியுறுத்தும் வகையிலும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கிலும், தமிழ்நாட்டுக்கு 525 எலக்ட்ரிக் பஸ்களை இயக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த பேருந்துகள்…

நிலவை அடைவதற்கு எதற்காக 48 நாட்கள்?

பெங்களூரு: நிலவின் தென்பகுதியை ஆராய இந்தியா சமீபத்தில் ஏவியுள்ள சந்திரயான் – 2 விண்கலம், நிலவைச் சென்றடைய 48 நாட்கள் எடுத்துக்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஏன்…

வேலூர் நாடாளுமன்ற தேர்தல் 2019: தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளை சரிசமமாக பங்கிட்டுள்ள திமுக – அதிமுக

வேலூர் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில், தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில், 3 தொகுதிகளை அதிமுக தன்வசப்படுத்தியுள்ளது. வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது.…

கர்நாடகாவில் கனமழை: காவிரியில் வினாடிக்கு 1 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு

பெங்களூரு: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வினாடிக்கு 1 லட்சத்து 2,421 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து…

2-வது நாள்: மாவட்ட கலெக்டர்களுடன் முதல் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

சென்னை: தமிழகத்திலுள்ள மாவட்டங்களின் கலெக்டர்களுடன் வளர்ச்சிப் பணிகள் குறித்து இன்று 2வது நாளாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வருகிறார். முதல்நாளான நேற்று 16…