Month: August 2019

இன்று கூடுகிறது காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்: கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவாரா?

டில்லி: காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் தேர்ந்தெடுக்கும் வகையில் இன்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் இன்று நடைபெறுகிறது. இன்றைய கூட்டத்தில் கட்சித்தலைவர் தேர்ந்தெடுக்கப் படுவார் என்று…

உடல்நலக்குறைவு: முன்னாள் மத்தியஅமைச்சர் அருண்ஜெட்லி எய்ம்ஸ்-ல் அனுமதி!

டில்லி: உடல்நலக்குறைவு காரணமாக முன்னாள் மத்தியஅமைச்சர் அருண்ஜெட்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்து உள்ளது. பாஜக…

கபில்தேவ் தொடர்பான அந்த விஷயம் குறித்து மனந்திறந்த கவாஸ்கர்!

மும்பை: தனக்கும், இந்தியாவின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக விளங்கிய கபில்தேவுக்கும் இடையில் பிரச்சினை இருப்பதாக கூறி ஊதிப் பெருக்கப்பட்ட ஒரு விஷயம் குறித்து மனந்திறந்து பேசியுள்ளார் சுனில்…

கடல் அலையிலிருந்து மின்சார உற்பத்தி – முயற்சி வெல்லுமா?

சென்னை: ஐஐடி சென்னை மற்றும் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவை இணைந்து, கடல் அலையின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் விசையாழியை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு…

இந்தியா & பாகிஸ்தானுக்கு அறிவுரைப் பகரும் சீனா!

பெய்ஜிங்: இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் தங்களுக்கிடையிலான பிரச்சினைகளுக்கு சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை மூலமாக தீர்வுகாண வேண்டுமென சீனா கேட்டுக் கொண்டுள்ளது. காஷ்மீர் விஷயத்தில் இந்திய அரசின்…

அரசு துறைகள் மூலம் மிரட்டப்படும் ஊடகங்கள்: என்.டி.டிவி பாய்ச்சல்

பிரபல செய்தித் தொலைக்காட்சி நிறுவனமனா என்.டி.டிவியின் நிறுவனர்களான பிரணாய் ராய் மற்றும் ராதிகா ஆகியோர் மும்பை விமான நிலையத்தில் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஹஷிம் ஆம்லா ஓய்வு

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தென்னாப்ரிக்க வீரர் ஹஷிம் ஆம்லா அறிவித்துள்ளார். 124 டெஸ்ட் போட்டிகளிலும் 181 ஒருநாள் போட்டிகளிலும் ஹஷிம் ஆம்லா தென்…

மேட்டூர் அணைக்கு 1 லட்சம் கன அடி வரை நீர்வர வாய்ப்பு: மத்திய நீர்வளத்துறை எச்சரிக்கை

கேரளா மற்றும் கர்நாடகாவில் பெய்துள்ள கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு 1 லட்சம் கன அடி வரை நீர் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சகம்…

அதிக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மாற்றுத்திறனாளி வீராங்கணை..!

சென்னை: இந்திய செஸ் வீரர்களிலேயே அதிக சாம்பியன் பட்டம் வென்றவர் யார் எனக் கேட்டால், கிட்டத்தட்ட அனைவரும் விஸ்வநாத் ஆனந்த் என்பர். ஆனால், ஜெனிதா அன்டோ என்ற…