Month: August 2019

பழங்குடியின மொழிகளை காக்கும் வகையிலான இரட்டைமொழி அகராதிகள்!

புபனேஷ்வர்: நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான பழங்குடியின சமூகங்களைக் கொண்டிருக்கும் ஒடிசா மாநிலத்தில், பழங்குடியின மொழிகளைப் பாதுகாக்கும் வகையில் இரட்டை மொழியிலான பழங்குடியின அகராதிகளை வெளியிட்டார் அம்மாநில முதல்வர்…

ஹாலிவுட் ரேஞ்சில் மிரட்டும் ‘ சாஹோ ‘ ட்ரைலர்…!

https://www.youtube.com/watch?v=e6A-QqkF-Ns சுஜீத் இயக்கி பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் பிரமாண்டமான திரைப்படம் சாஹோ. யுவி கிரியே‌ஷன்ஸ் சார்பில் வம்சி, பிரமோத் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு சங்கர்-எஹ்ஸான்-லாய்…

காஷ்மீருக்கு மக்களவை பிரதிநிதிகளை அழைத்துச் செல்ல திமுக கோரிக்கை

சென்னை திமுக மற்றும் கூட்டணிக்கட்சிகள் தங்கள் மக்களவை பிரதிநிதிகளைக் காஷ்மீர் மாநிலத்துக்கு அழைத்துச் செல்ல மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளன. கடந்த திங்கட்கிழமை காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து…

இரண்டு முட்டைகளின் விலை ரூ 1700 -ஆ என கொந்தளிக்கிறது சமூகவலைத்தளம்….!

நடிகர் ராகுல் போஸ் பதிவிட்ட வாழை பழம் சார்ச்சையே இன்னும் முடிவடையாமல் இருக்கும் நிலையில் புதியதாக ​​ஒரு உயர்நிலை ஹோட்டலின் மற்றொரு ‘நியாயப்படுத்தப்படாத’ பில்லிங் முறை சமூக…

இரு தமிழக மதுபான உற்பத்தி நிறுவனத்தில் ரூ.700 கோடி வருமான மோசடி

சென்னை தமிழகத்தைச் சேர்ந்த இரு மதுபான உற்பத்தி நிறுவனங்கள் ரூ 700 கோடி வருமானத்தைக் கணக்கில் காட்டாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆறாம் தேதி அன்று வருமான வரித்துறையினர்…

ஜெயலலிதா பயோபிக்கில் கங்கணாவுடன் இணைகிறாரா அரவிந்த்சாமி….?

ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை ‘தி அயர்ன் லேடி’ என்ற தலைப்பில் மிஷ்கினிடம் உதவி இயக்குநராக இருந்த பிரியதர்ஷினி படமாக எடுக்கிறார். இயக்குநர் கவுதம் மேனன் ஜெயலலிதா பற்றிய…

வாகன உற்பத்தி தொழிலுக்கு ஜிஎஸ்டி சலுகை வழங்க அரசு விரும்பவில்லையா?

டில்லி நலிந்து வரும் வாகன உற்பத்தி தொழில் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி சலுகை வழங்க அரசு விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக வாகன விற்பனை கடுமையான…

கேரள வெள்ளத்தில் மூன்றே நாட்களில் 42 பேர் உயிரிழப்பு 

திருவனந்தபுரம் கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் 80 இடங்களில் நிலச்சரிவு மற்றும் 42 பேர் மரணம் அடைந்துள்ளனர். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் பெய்த கனமழையால் கேரளா மாநிலம்…

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டப பொன் விழா : ஜனாதிபதி தொடங்கி வைக்கிறார்.

கன்னியாகுமரி ஓராண்டு காலம் நடைபெற உள்ள கன்னியாகுமரி விவேகானந்தா மண்டப பொன்விழாவைச் செப்டம்பர் 11 அன்று ஜனாதிபதி தொடங்கி வைக்கிறார். சுவாமி விவேகானந்தர் மண்டபம் முக்கடலும் கூடும்…