Month: August 2019

ஸொமடோ போராட்டத்தின் பின்னணியில் பாஜக உள்ளதா? : அதிர்ச்சி தகவல்

கொல்கத்தா ஸொமடோ நிறுவன ஊழியர்கள் போராட்டத்தின் பின்னணியில் பாஜக உள்ளதாக வட இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு உணவு வழங்கும் நிறுவனமான ஸொமடோ…

ராஜஸ்தான் மாநில எம்.பி.யாக தேர்வாகும் மன்மோகன் சிங்! வேட்புமனு தாக்கல்!

ஜெய்ப்பூர்: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இதற்காக அவர் இன்று தனது வேட்புமனுவை…

ஆகஸ்டு 15 ஆம் தேதி: ஸ்ரீநகரில் சுதந்திர தின தேசிய கொடி ஏற்றுகிறார் அமித்ஷா!

டில்லி: இந்தியாவின் சுதந்திர நாளான ஆகஸ்டு 15ந்தேதி ஸ்ரீநகரில் உள்துறை அமைச்சர். இந்திய தேசியை கொடியை ஏற்றுகிறார். இதன் காரணமாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.…

தனியார் பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள்: சென்னை உயர்நீதி மன்றம் முக்கிய உத்தரவு

சென்னை: அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில், ஆசிரியர் அல்லாத பணியிடங்களை வெளியாட்களுக்கு கொடுக்க தமிழக அரசுக்கு உரிமையில்லை என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.…

ஐந்து ரூபாய் செலவழிக்கப் பல முறை யோசிக்கும் வாடிக்கையாளர்கள் : பிரிட்டானியா இயக்குநர்

டில்லி வாடிக்கையாளர்கள் ஐந்து ரூபாயைச் செலவழிக்கப் பல முறை யோசிக்கும் நிலையில் உள்ளதாக பிரிட்டானிய நிறுவன நிர்வாக இயக்குநர் வருண் பெர்ரி தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது பொருளாதாரம்…

மாணவர் கைகளில் கட்டப்பட்டுள்ள கலர் கயிறுகள் சாதிய பாகுபாடா? நடவடிக்கை எடுக்க உத்தரவு.

சென்னை : பள்ளி மாணவர் கைகளில் கட்டுப்பட்டு உள்ள கலர் கலர் கயிறுகள் சாதிய பாகுபாட்டை தெரிவிப்பதாகவும், அதை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க பள்ளிகளுக்கு தமிழக…

அத்திவரதர் தரிசனம் மேலும் 48 நாட்கள் நீட்டிக்க சென்னை உயர்நீதி மன்றத்தில் முறையீடு!

சென்னை: அத்திவரதர் தரிசனம் இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடைய உள்ள நிலையில், அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.…

மரம் நடுவதை ஊக்குவிக்க டில்லி குருத்வாராக்களில் மரக்கன்று பிரசாதம் 

டில்லி மரம் நடுவதை ஊக்குவிக்க டில்லியில் உள்ள குருத்வாராக்களில் பிரசாதமாக மரக்கன்று அளிக்கப்படுகிறது. பிரார்த்தனை செய்ய வரும் பக்தர்களுக்கு அனைத்துக் கோவில்களிலும் பிரசாதம் வழங்குவது நீண்ட நெடுங்கால…

காஷ்மீர் தொடர்பான வதந்தி: போலி கணக்குகளை முடக்கி வரும் டிவிட்டர்

ஸ்ரீநகர்: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து தொடர்பான வதந்திகள் பரவுவதை தடுக்க போலி கணக்குகளை முடக்க டிவிட்டருக்கு மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது. பல போலி சமூக வலைதள…

பஹ்ரைன் – காஷ்மீர் பிரச்சினைக்காக ஊர்வலம் சென்றவர்கள் மீது நடவடிக்கை

துபாய்: பஹ்ரைன் நாட்டில் காஷ்மீர் பிரச்சினைக்காக பேரணி நடத்திய பாகிஸ்தான் மற்றும் வங்கதேச நாட்டவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது அந்நாடு என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பஹ்ரைன்…