Month: July 2019

கர்நாடகா, கோவாவின் வழியில் பாஜகவின் இணையும் 107 மேற்கு வங்க எம் எல் ஏ க்கள்

டில்லி கர்நாடகா மற்றும் கோவா மாநிலங்களை தொடர்ந்து மேற்கு வங்க சட்டப்பேரவை உறுப்பினர்கள் 107 பேர் பாஜகவில் இணைய உள்ளதாக பாஜக தலைவர் முகுல் ராய் தெரிவித்துள்ளார்.…

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த விருந்தைப் புறக்கணித்த பத்திரிகையாளர்கள்!

புதுடெல்லி: பட்ஜெட்டுக்குப் பிந்தைய நிகழ்வாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த விருந்தை 100க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் புறக்கணித்துள்ளதானது ஆச்சர்யத்தை உண்டாக்கியுள்ளது. பொதுவாக, பட்ஜெட்டுக்கு பிந்தைய…

சரவணபவன் நிறுவனர் ராஜகோபால் கவலைக்கிடம் : மருத்துவமனையில் அனுமதி

சென்னை சிறை தண்டனை பெற்றுள்ள சரவணபவன் நிறுவனர் ராஜகோபால் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. தமிழகத்தின் புகழ்பெற்ற உணவு விடுதியான சரவணபவன் நிறுவனர் ராஜகோபால். இவர்…

2021 மக்கள்தொகை கணக்கெடுப்பில் விரிவான கேள்விகள் இடம்பெறுமா?

புதுடெல்லி: வரும் 2021ம் ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ள நாட்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில், மக்களின் வாழ்நிலை குறித்து விளக்கமான கேள்விகள் கேட்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நீங்கள் பி.எச்டி., படித்தவரா? சட்டம்…

சாதி, மத குற்றச்சாட்டை திறமையாக கையாண்ட அரசு அதிகாரிக்கு குவியும் பாராட்டுகள்..!

கடையநல்லூர்: தண்ணீர் பிரச்சினைனை சாதி மற்றும் மதம் சார்ந்த பிரச்சினையாக மாற்ற முயன்ற ஒரு நபரை, அரசு அதிகாரி ஒருவர் கடுமையான எச்சரிக்கும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில்…

ஜனாதிபதி பார்வையிட உள்ள சந்திராயன் 2 விண்கலம் ஏவலுக்கான கவுண்ட் டவுன் தொடங்கியது.

ஸ்ரீஹரிகோட்டா சந்திராயன் 2 விண்கலம் நாளை காலை 2.51 மணிக்கு ஏவப்பட உள்ளதால் அதற்கான கவுண்ட் டவுன் இன்று காலை 6.15 மணிக்கு தொடங்கியது. அமெரிக்கா, சீனா,…

நேற்று அத்திவரதரை 2.5 லட்சம் பக்தர்கள் தரிசித்துள்ளனர்.

காஞ்சிபுரம் நேற்று அத்திவரதரை தரிசிக்க சுமார் 2.5 லட்சம் பேருக்கு மேல் வந்ததால் பக்தர்கள் நள்ளிரவு வரை தரிசனம் நடந்தது. காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை…

ஆன்லைன் பண பரிவர்த்தனை கட்டணம் ரத்து : ஸ்டேட் வங்கி அறிவிப்பு

டில்லி பாரத ஸ்டேட் வங்கி தனது ஆன்லைன் வங்கிக் பண வர்த்தனை கட்டணங்களை ரத்து செய்துள்ளது. நாட்டின் பெரிய பொதுத் துறை வக்கிகளில் பாரத ஸ்டேட் வங்கியும்…

அசோக் லேலண்ட் மற்றும் டாடா நிறுவன தொழிற்சாலைகள் தற்காலிக மூடல்

டில்லி வாகன விற்பனை வீழ்ச்சி காரணமாக அசோக் லேலண்ட் மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவன தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. நாடெங்கும் வாகன விற்பனை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.…

வாகனம் மற்றும் ஓட்டுனர் உரிம விவரங்களை அரசே விற்பனை செய்யும் அவலம்

டில்லி மக்களின் ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகனம் குறித்த விவரங்களை தனியார் நிறுவனங்களுக்கு அரசு ரூ. 65 கோடிக்கு விற்பனை செய்துள்ளது. மக்களின் ஓட்டுனர் உரிமம் மற்றும்…