Month: July 2019

பதஞ்சலி நிறுவனத்திற்கு சலுகைகளுடன் கைமாறும் 400 ஏக்கர் அரசு நிலம்!

மும்பை: பெல் தொழிற்சாலை பிளான்ட் அமைப்பதற்காக மராட்டிய மாநிலத்தில் ஒதுக்கப்பட்ட நிலத்தை, எம்எஸ்எம்இ(சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள்) திட்டத்தின் கீழ், பாபா ராம்தேவின் பதஞ்சலி குழும…

“தலைவன் இருக்கின்றான்” படத்திற்காக கமலுடன் இணையும் ஏ.ஆர்.ரஹ்மான்…!

கமல்ஹாசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற படத்தை அறிவித்திருந்தார். தற்போது இந்த படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் இணைத்துள்ளார். இந்த படம் குறித்து கமல்…

தண்ணீர் தட்டுப்பாடு: சென்னையில் விர்ரென உயர்ந்துள்ள ‘​​போர்வெல்’ கட்டணம்!

சென்னை: சென்னையில் குடிதண்ணீர் மற்றும் நிலத்தடி நீர் தட்டுப்பாடு காரணமாக, வீடுகளில் போர் போடும், போர்வெல் நிறுவனங்களின் கட்டணமும், விண்ணைத்தொடும் அளவுக்கு அதிகரித்துள்ளது. இது நடுத்தர மக்களிடையே…

இரண்டுவிதமான இங்க் கொண்டு எழுதினால் காசோலை செல்லாது: உயர்நீதிமன்றம்

சென்னை: காசோலை எழுதும்போது இரண்டுவிதமான இங்க் பயன்படுத்தினால், காசோலை மற்றும் உறுதியளிப்பு ஆகிய இரண்டும் செல்லாததாக மாறிவிடும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தொடரப்பட்ட மேல்முறையீட்டு…

அத்திவரதரை இடம் மாற்ற வாய்ப்பில்லை : இந்துசமய அறநிலையத்துறை ஆணையாளர்

காஞ்சிபுரத்தில் தற்போது பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அத்திவரதரை இடம் மாற்ற வாய்ப்பில்லை என்று இந்துசமய அறநிலையத்துறை ஆணையாளர் பனீந்தர ரெட்டி கூறியுள்ளார். அத்திவரதரை காண்பதற்கு தினமும் லட்சக்கணக்கான…

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 3வயது குழந்தை கடத்தல்…! போலீசார் தேடுதல் வேட்டை

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 3 வயது ஆண் குழந்தையை கடத்தி சென்ற மர்மநபரை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பதிவான…

கர்நாடக சபாநாயகரை நிர்பந்திக்க என்னால் முடியாது : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

டில்லி கர்நாடக சபாநாயகரை முடிவு எடுக்க தாம் நிர்பந்திக்க முடியாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகா மாநிலத்தில்…

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்துக்கு ரூ.1.08 கோடி நன்கொடை வழங்கிய முன்னாள் ஐஏஎப் வீரர்!

டில்லி: ஓய்வு பெற்று நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு, ஐ.ஏ.எஃப் வீரர் ஒருவர் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு 1.08 கோடி ரூபாய் நன்கொடை வழங்கினார். அவரது செயல் பெரும் வரவேற்பை…

உங்கள் மனதில் அச்சமிருந்தால் நான் என்ன செய்ய? : ஓவைசிக்கு அமித்ஷா வினா

டில்லி மக்களவையில் அமித்ஷா மற்றும் அசாதுதீன் ஓவைசி இடையே கடும் வாக்குவாதம் நடந்துள்ளது. நேற்று மக்களவையில் தேசிய புலனாய்வுக் குழு சட்ட திருத்தம் குறித்து பாஜக அமைச்சர்…