Month: July 2019

திண்டுக்கல் அணிக்காக களமிறங்கவுள்ள அஸ்வின்!

சென்னை: இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், டிஎன்பிஎல் சீஸன் – 4 முழுவதும், திண்டுக்கல் அணிக்காக விளையாடவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. திண்டுக்கல் அணியில்…

தமிழகத்தில் ரூ. 127 கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்பு

சென்னை தமிழக கோவில்களுக்கு சொந்தமான ரூ. 127 கோடி மதிப்பிலான நிலங்கள் மற்றும் கட்டிடங்களை இந்து அறநிலையத்துறை மீட்டுள்ளது. தமிழக கோவில்கள் அரசின் இந்து அறநிலையத் துறை…

முதுநிலை மருத்துவ படிப்புக்கு ‘நெக்ஸ்ட்’ தேர்வு: சட்டதிருத்த மசோதாவுக்கு கேபினட் ஒப்புதல்

டில்லி: முதுகலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை ரத்து செய்து விட்டு, அதற்கு பதிலாக நெக்ஸ்ட் (National Exit Test) எனப்படும் புதிய தகுதி தேர்வை அமல்படுத்த…

புவிசார் குறியீடு கோரும் நாமக்கட்டிகள் செய்யும் ஜாதேரி கிராமம்

திருவண்ணாமலை நாமக்கட்டிகள் செய்து வரும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜாதேரி என்னும் சிற்றூர் புவிசார் குறியீடு கோரி உள்ளனர். பெருமாள் கோவில்கள் மற்றும் பெருமாளை வணங்கும் வைணவர்கள்…

ரவுடி வரிச்சூர் செல்வத்தை அழைத்து வந்தது திமுகவினர்! ஆட்சியர் பரபரப்பு தகவல்

காஞ்சிபுரம்: 3 என்கவுண்டர்களில் இருந்து தப்பித்த பிரபல ரவுடி வரிச்சூர் செல்வம், அத்திவரதரை தரிசிக்க வி.வி.ஐ.பி.க்கான வழியில் அழைத்து வந்தது திமுகவை சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகி…

ரத்தக் கொதிப்பிற்கான மருந்தில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனமா?

நியூயார்க்: ரத்தக் கொதிப்பு நோய்க்கு வழங்கப்படும் வல்சர்டான் என்ற மருந்தில், புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம், பல கோடி மக்களுக்கு மருந்துகளை தயாரிக்கும் நிறுவனங்களின்…

இந்த ஆண்டில் 15லட்சத்து 36ஆயிரம் மடிக்கணினிகள் வழங்கப்படும்! செங்கோட்டையன்

சென்னை: தமிழகத்தில் இந்தாண்டு 15 லட்சத்து 36 ஆயிரம் விலையில்லா மடிக்கணினிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்…

கைதிகள் செய்யும் மலர் கிரீடத்தை ஏற்றுக் கொள்ளும் சிவ பெருமான்

தியோகர் தியோகரில் உள்ள வைத்தியநாதர் கோவிலில் சிவனுக்கு தினமும் கைதிகள் செய்த மலர் கிரீடம் சூட்டப்படுகிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தியோகர் பகுதியில் உள்ள வைத்தியநாதர் கோவில்…

இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: தப்புமா குமாரசாமி அரசு?

பெங்களூரு: குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் ஜேடிஎஸ் கூட்டணி அரசு மீது இன்று கர்நாடக சட்ட மன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், அங்கு பரபரப்பு நிலவி…

சரியான நேரத்தில் கண்டறியப்பட்ட கோளாறால் நிறுத்தப்பட்ட சந்திரயான் – 2

சென்னை: சந்திரயான் – 2 விண்கலத்தில் ஏற்பட்ட சிறிய முக்கியமான கோளாறு, கடைசி நேரத்தில் கண்டறியப்பட்டதால், ரூ.978 கோடி செலவிலான திட்டம் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; விண்கலத்தின்…