Month: July 2019

ஜாதவ் வழக்கு வழக்கறிஞர் செலவு : இந்தியாவுக்கு ரூ 1 பாகிஸ்தானுக்கு ரூ.20 கோடி

டில்லி சர்வதேச நீதிமன்றத்தில் ஜாதவ் வழக்குக்கு இந்திய வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ரூ.1 மட்டுமே கட்டணம் வசூலித்துள்ளார். இந்திய முன்னாள் கடற்படை வீரர் குல்பூஷன் ஜாதவ் பாகிஸ்தானில்…

தமிழகத்தில் 2 புதிய மாவட்டங்கள் உருவானது! சட்டப்பேரவையில் எடப்பாடி அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் மேலும் 2 புதிய மாவட்டங்களாக தென்காசி, செங்கல்பட்டு பிரிக்கப்பட்டு, தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சட்டமன்றத்தில் விதி…

‘ஏசி’ இருந்தால் குடும்ப அட்டை சலுகை ரத்தா? வீடு வீடாக ஆய்வு நடத்தும் தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தின் சில பகுதிகளில் குடும்ப அட்டை ஆய்வு என்ற பெயரில் அதிகாரிகள், அலுவலர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.…

ஹேமாமாலினி குறித்த டிவிட்டுக்கு கணவர் தர்மேந்திரா கோரும் மன்னிப்பு

மும்பை பிரபல நடிகையும் மக்களவை உறுப்பினருமான ஹேமாமாலினியை விமர்சித்த டிவிட்டுக்கு அவர் கணவர் தர்மேந்திரா மன்னிப்பு கோரி உள்ளார். பிரபல பாலிவுட் நடிகையான ஹேமாமாலினி தமிழகத்தில் ஸ்ரீரங்கத்தைச்…

ஓராண்டு சிறைத்தண்டனை: வைகோ மேல்முறையீடு மனு இன்று விசாரணை

சென்னை: தேசத்துரோக வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வை.கோ.வுக்கு சிறப்பு நீதி மன்றம் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்ததை எதிர்த்து, வைகோ தொடர்ந்துள்ள மேல்முறையீடு மனு இன்று பிற்பகல்…

ஜூலை 22ந்தேதி விண்ணில் பாய்கிறது சந்திராயன்2: இஸ்ரோ அறிவிப்பு

ஸ்ரீஹரிகோட்டா: தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட சந்திராயன்-2 விண்கலம் வரும் 22ந்தேதி மதியம் 2.43 மணிக்கு மீண்டும் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்து…

குல்பூஷன் ஜாதவ் – சர்வதேச நீதிமன்ற தீர்ப்பை வேறுவகையில் வரவேற்கும் இம்ரான்கான்

இஸ்லாமாபாத்: முன்னாள் இந்தியக் கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ் தொடர்பான சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை வேறுவிதமாக வரவேற்றுள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான். இந்த தீர்ப்பை இந்திய அரசு…

சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் இன்று மரணம் அடைந்தார்

சென்னை பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சரவணபவன் உரிமையாளர் இன்று மரணம் அடைந்தார். தன்னுடைய உணவு விடுதியின் மேலாளர் மகள் ஜீவஜோதி. இவரை…

‘சரவணபவன்’ ராஜகோபால் காலமானார்! சொந்த ஊரில் உடல் அடக்கம்….

சென்னை: கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ‘சரவணபவன்’ ராஜகோபால் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். அவரது…

நீட் விவகாரத்தில் தேவைப்பட்டால் சிறப்பு சட்டமன்ற கூட்டம்: எடப்பாடி பழனிசாமி உறுதி!

சென்னை: நீட் விலக்கு விவகாரத்தில் தேவைப்பட்டால் சிறப்பு சட்டமன்ற கூட்டம் கூட்டப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி உறுதி அளித்துள்ளார். சட்டமன்றத்தில் நேற்று நீட் மசோதா திருப்பி…