Month: July 2019

ஜூலை20: நிலவில் முதன்முதலாக மனிதன் இறங்கிய நாள் இன்று

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் (ஜூலை20) நிலவில் முதன்முதலாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அனுப்பிய அப்போலோ-2 விண்கலம் மனிதர்களுடன் சென்று இறங்கியது.…

இந்தியா தனது உற்பத்தி துறையை மேம்படுத்தவில்லை என்றால்…? – எச்சரிக்கும் நிபுணர்

புதுடெல்லி: இந்தியா தனது உற்பத்தி துறையை மேம்படுத்தவில்லை என்றால், பெரியளவிலான வேலையில்லா திண்டாட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளார் நோபல் பரிசுபெற்ற அமெரிக்க பொருளாதார அறிஞர் பால்…

தமிழுக்கு பெருமை சேர்த்த கம்போடியா: பள்ளி பாடப்புத்தகங்களில் திருக்குறள்

கம்போடிய நாட்டு மொழியான கேமரில் திருக்குறளை மொழிப்பெயர்த்து பாடமாக பள்ளி பாட நூலில் சேர்க்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்திருந்த நிலையில், தற்போது, கம்போடிய பள்ளி பாடப்புத்தகங்களில்…

புறநகர் ரயில் பயணிகள் கவனம்: நாளை சென்னையில் 36 ரயில் சேவைகள் ரத்து

சென்னை: தண்டவாளங்கள் பராமரிப்பு பணி காரணமாக நாளை (ஜுலை 21ந் தேதி) சென்னை கடற்கரை – வேளச்சேரி, சென்னை கடற்கரை தாம்பரம் மார்க்கத்தில் 36 ரயில் சேவைகள்…

அத்திவரதர் தரிசனம்: முதியோர்களுக்கு மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள்

காஞ்சிபுரம்: முதியோர்கள், உடல்நலம் குன்றியோர், கர்ப்பிணிப் பெண்கள் அத்திவரதர் தரிசனத்துக்கு வருவதை தவிர்க்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளது. வரதராஜர் பெருமாள் கோயிலில்…

தமிழகத்தின் 5 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் மீண்டும் திடீர் சோதனை!

சென்னை: இலங்கை ஈஸ்டர் பயங்கரவாத தொடர் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் அவ்வப்போது சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று அதிகாலை முதல் 5…

பிரியங்கா காந்தி இன்னும் ‘தடுத்து வைக்கப்பட்டுள்ளாரா?’: உ.பி.யில் பரபரப்பு

டில்லி: உ.பி. மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இன்னும் விருந்தினர் மாளிகையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சுனாரில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது காங்கிரஸ்…

நரேந்திர மோடிக்கு நோட்டீஸ் அனுப்பிய அலகாபாத் உயர்நீதிமன்றம் – ஏன்?

அலகாபாத்: வாரணாசி மக்களவைத் தொகுதியிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கக் கோரிய மனுவை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், அதுதொடர்பாக பிரதமருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.…

அஸ்ஸாம் குடிமக்கள் பட்டியல் சரிபார்ப்பு – அதிக அவகாசம் கோரும் மத்திய அரசு

புதுடெல்லி: அஸ்ஸாம் குடிமக்கள் பட்டியலை இறுதிசெய்வது தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த ஜுலை 31 காலக்கெடுவை நீட்டிக்க வேண்டுமென கோரியுள்ளது மத்திய அரசு. இந்தியா என்பது அகதிகளின் தலைநகரமாக…

ராமசாமி படையாச்சியார் உருவப்படம்: தமிழக சட்டமன்றத்தில் திறக்கப்பட்டது!

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் நேற்று ராமசாமி படையாச்சியார் உருவப்படத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அமைச்சர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள்…