Month: July 2019

தமிழ்த்திரைப்பட இயக்குனர் சங்க தலைவர் தேர்தலில் ஆர்.கே.செல்வமணி வெற்றி

சென்னை: தமிழ்த் திரைப்பட இயக்குனர் சங்கத்தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில், தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி பெற்றார். 2019-21 ஆண்டுக்கான தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கத்…

காவிரியில் தமிழகத்திற்கு திறக்கப்பட்ட நீரின் அளவு குறைப்பு

தமிழகத்திற்கு காவிரியில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ள காரணத்தால், ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்…

நிலங்களை மனமுவந்து கொடுங்கள்: சேலம் மக்களிடம் எடப்பாடி ‘கெஞ்சல்’

சேலம்: சென்னை சேலம் எக்ஸ்பிரஸ் ஹைவேக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மக்கள் மனமுவந்து நிலங்களை கொடுக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…

அடுக்கு மாடி குடியிருப்பு பராமரிப்பு கட்டணம் ரூ.7500 ஐ தாண்டினால் முழுத் தொகைக்கும் 18% ஜிஎஸ்டி

சென்னை அடுக்கு மாடி குடியிருப்புக்களின் மொத்த பராமரிப்பு கட்டணம் ரூ.7500 க்கு மேம்பட்டால் 18% ஜிஎஸ்டி வசூலிக்கப்பட உள்ளது. தற்போது பெருநகரங்களில் அடுக்கு மாடி குடியிருப்புக்கள் அதிகரித்து…

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கு! இன்று விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டில்லி: குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்த உத்தரவிட வேண்டும் உச்சநீதி மன்றத்தில் சுயேச்சை எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கை இன்று விசாரணைக்கு ஏற்க மறுத்த…

புதிய கல்விக் கொள்கை: சூர்யாவுக்கு தோள் கொடுத்த ரஜினி

சென்னை: மத்தியஅரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக்கொள்கை குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து நடிகர் சூர்யா தெரிவித்த கருத்து சலசலப்பை…

நடிகர் சூர்யாவுக்கு நடிகர் விஜயின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் ஆதரவு

நடிகர் சூர்யா சமீபத்தில் அரசின் கல்வி கொள்கை, நீட் தேர்வு மற்றும் மூன்று வயதில் மூன்று மொழிகள் திணிக்கப்படுகிறது ! என் குழந்தைக்கு கூட அது கஷ்டம்…

சட்ட விரோத பார்கள் : புலனாய்வுத் துறை பல இடங்களில் தீவிர சோதனை

சென்னை சட்டவிரோத பார்கள் குறித்து புலனாய்வுத்துறை இயக்குநரக அதிகாரிகள் பல இடங்களில் தீவிர சோதனை நடத்தி உள்ளனர். நெல்லை மாவட்டத்தைச் சேர்4ந்த நெல்லையப்பன் என்னும் 37 வயது…

உலகின் கவனத்தை ஈர்த்துள்ள சந்திராயன்2 இன்று மதியம் விண்ணில் பாய்கிறது ….!

ஸ்ரீஹரிகோட்டா: நிலவை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆய்வு மையம் சார்பில் அனுப்பப்படும் சந்திராயன்2 விண்கலம் திட்டமிட்டபடி இன்று மதியம் விண்ணில் பாய்கிறது. சந்திராயன்2 விண்ணில் செலுத்தப்படுவதை…