Month: July 2019

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திரு. பி.வரதராஜுலு நாயுடு நினைவுநாள் இன்று

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திரு. பி.வரதராஜுலு நாயுடு நினைவுநாள் இன்று தமிழக காங்கிரஸ் கட்சியினரால் அனுசரிக்கப்படுகிறது. இந்திய விடுதலைப் போரின் தன்னிகரில்லாத தமிழகத் தலைவராக…

மோசடி செய்த அம்ரபாலி நிறுவனம் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டில்லி கட்டுமான நிறுவனமான அம்ரபாலி பெருமளவில் மோசடி செய்துள்ளதால் அந்த பணியை தேசிய கட்டுமான கழகம் முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . பிரபல கட்டுமான நிறுவனமான அம்ரபாலி…

லாட்டரி முறைகேடு: மேலும் ரூ.120 கோடி மார்ட்டினின் சொத்துக்கள் முடக்கம்!

கோவை: சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் லாட்டரி அதிபர் மார்டினுக்கு சொந்தமான ஏராளமான சொத்துக்கள் ஏற்கனவே முடக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் சுமார் 120 கோடி…

இரு தரப்பு பேச்சு வார்த்தையில் காஷ்மீர் பிரச்சினை தீராது : இம்ரான் கான்

வாஷிங்டன் அமெரிக்க அதிபரைச் சந்தித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரு தர்ப்பு பேச்சு வார்த்தை மூலம் காஷ்மீர் பிரச்னையை தீர்க்க முடியாது என தெரிவித்துள்ளார். அமெரிக்க…

சட்டவிரோதமாக செயல்பட்ட 10 போர்வெல்கள் அழிப்பு! அதிகாரிகள் அதிரடி

சென்னை: தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், சட்டவிரோதமாக போடப்பபட்டு நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு வந்த 10 போர்வெல்களை அரசு அதிகாரிகள், அழித்தனர். சென்னை உயர்நீதி…

ஒரு மாணவர்கூட சேராத 35 பொறியியல் கல்லூரிகள்! அதிர்ச்சி தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 2 கட்ட பொறியியல் கலந்தாய்வு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், 35 பொறி யியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் சேர்க்கைகூட நடைபெறாத அவலம் ஏற்பட்டுள்ளது. இது…

நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு நாளை விசாரிக்கப்படும்! உச்சநீதிமன்றம்

டில்லி: கர்நாடக சட்டப்பேரவையில் (இன்றே) நேற்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரி சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கு இன்று விசாரிக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், இந்த வழக்கு…

தகவல் உரிமைச் சட்டத் திருத்தம் : சோனியா காந்தி கடும் எதிர்ப்பு

டில்லி மத்திய அரசின் தகவல் உரிமைச் சட்டத் திருத்தத்துக்கு சோனியா காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். மத்திய அரசு தகவல் உரிமைச் சட்டத்தில் திருத்தங்கள்…

வயல்வெளிகளில் உயர் மின் கோபுரங்கள்: தமிழக விவசாயிகள் டில்லியில் போராட்டம்

டில்லி: தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களின் வயல்வெளி வழியாக உயர்அழுத்த மின்சாரம் கொண்டு செல்லும் வகையில் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருவதை கண்டித்து, தமிழக விவசாயிகள் டில்லி…

அத்திவரதர் ஆகம விதிமுறைப்படியே வைக்கப்படுவார்: ஜீயருக்கு அறநிலையத் துறை அமைச்சர் பதில்

காஞ்சிபுரம்: அத்திவரதரை எங்கு வைப்பது என்பது குறித்து ஆகம விதிகளில் கூறியுள்ளதே பின்பற்றப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், ஜீயரின் கருத்துக்கு பதில்…