Month: July 2019

பிராமணர்கள் உயர்ந்த பண்புள்ளவர்கள் – நீதிபதியின் சர்ச்சைக் கருத்து!

கொச்சின்: கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகிக்கும் வி சிதம்பரேஷ், பிராமணர்களின் பண்புகள் குறித்தும், இடஒதுக்கீடு குறித்தும் பேசியுள்ள கருத்துகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம்…

சண்டிகர் பொது தலைநகரா? ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

சண்டிகர்: பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கான பொது தலைநகரமாக சண்டிகர் விளங்குகிறது என்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு இருமாநில அரசுகளையும் கேட்டுக்கொண்டுள்ளது பஞ்சாப் மற்றும் ஹரியானா உச்சநீதிமன்றம்.…

வருமான வரி கணக்கு அளிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு

டில்லி வருமான வரி கணக்கு அளிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வருடா வருடம் வருமான வரி கணக்கு அளிக்க வேண்டியது சட்டப்படி கட்டாயம்…

அசாம் தேசிய குடிமக்கள் பதிவு இறுதிப்பட்டியல்: ஆகஸ்ட் 31ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு

டில்லி: அசாம் தேசிய குடிமக்கள் பதிவுக்கான இறுதிப் பட்டியலை வெளியிட ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டித்து உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. குடிமக்கள் பதிவுப் பட்டியல் தொடர்பான…

பிரதமருடன் வைகோ திடீர் சந்திப்பு! மகிழ்ச்சியாக இருந்ததாக தகவல்

டில்லி: 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்றுள்ள வைகோ, இன்று. பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பு மகிழ்ச்சிகரமாக அமைந்தது என வைகோ…

நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி: கவிழ்ந்தது குமாரசாமி அரசு

பெங்களூரு: கர்நாடக சட்டப் பேரவையில் இன்று மாலை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது. கடந்த 13 மாதங்கள் நீடித்த குமாரசாமி தலைமையிலான கூட்டணி…

ஆகஸ்டு 1-ம் தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் தரிசனம்!

காஞ்சிபுரம்: பக்தர்களுக்கு தற்போது சயன கோலத்தில் அருள்பாலித்து வரும் அத்திவரதர், 24ந்தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சி அளிப்பார் என தகவல்கள் வெளியான நிலையில், ஆகஸ்டு 1ந்தேதி…

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, கணவருடன் கொடூர கொலை! பதற்றம்

நெல்லை: நெல்லை மாநகராட்சியின்முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் மற்றும் வேலைக்காரப் பெண் ஆகியோர் மிகக் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அங்கு…

பிரிட்டன் பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு

பிரிட்டனின் பிரதராக ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். பிரதமர் பதவிக்கு போரிஸ் ஜான்சன், ஜெரிமி ஹன்ட் இடையே…

காவல்துறையினரின் கையாலாகாதனம்: பட்டாக்கத்திகளுடன் மோதிய கல்லூரி மாணவர்கள், ஒருவரின் உயிர் ஊசல்

சென்னை: பட்டாக்கத்திகளுடன் பட்டப்பகலில் இரு கல்லூரி மாணவர்களியே ஏற்பட்ட மோதலில், 7 பேர் காயம் பட்ட நிலையில், ஒரு மாணவரின் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. காவல்துறையின ரின் கையாலாகாதனத்தால்…