Month: July 2019

டில்லியில் இன்று மாலை கூடுகிறது காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம்

டில்லி: டில்லியில் இன்று மாலை காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடைபெற உள்ளது. கடந்த மாதம் காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்ட நிலையில், தற்போது…

தலைவர் பதவி வேண்டாம்: ராகுலைத் தொடர்ந்து பிரியங்காவும் பிடிவாதம்

டில்லி: காங்கிரஸ் கட்சித்தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி ராஜினாமா செய்துவிட்ட நிலையில், இதுவரை கட்சிக்கு வேறு தலைவர் நியமிக்கப்படாமல் உள்ளது. இதற்கிடையில், பலர் பிரியங்கா காந்தி கட்சியின்…

மக்களவை இருக்கை : சோனியா காந்திக்கு அருகில் திமுக உறுப்பினர் பாலு அமர்வார்

டில்லி எதிர்க்கட்சியினர் இடங்களில் முதல் வரிசையில் சோனியா காந்திக்கு அருகில் திமுக உறுப்பினர் டி அர் பாலு அமரக்கூடும் என செய்திகள் தெரிவிக்கின்றன. மக்களவையில் இடது ஓர…

2 வாழைப்பழத்துக்கு 442 ரூபாய் பில்: ஓட்டல் மீது விசாரணை நடத்த சண்டிகர் டிசி உத்தரவு

சண்டிகர்: இந்தி நடிகர் ராகுல் போஸ்ஸிடம் இருந்து 2 வாழைப்பழத்துக்கு 442 ரூபாய் பில் வசூல் செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஓட்டல் மீது…

இன்று சிறப்பு பிரிவினர்: தமிழ்நாடு கால்நடை மருத்துவப்படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது!

சென்னை: தமிழகத்தில் உள்ள கால்நடை மருத்துவக்கல்லூரிகளில், கால்நடை மருத்துவப்படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. முதல்நாளான இன்ற சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பிவிஎஸ்சி எனப்படும்…

அம்ரபாலி நிறுவனத்துடன் இணைந்து தோனி நிதி மோசடி செய்தாரா? : புதிய சர்ச்சை

டில்லி அம்ரபாலி நிறுவனம் கிரிக்கெட் வீரர் தோனியின் மனைவியின் நிறுவனம் மூலம் நிதி மோசடி செய்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரபல கட்டுமான நிறுவனமான அம்ரபாலி நிறுவனத்தின்…

மயிலாப்பூர் காவல்நிலைய பெண் போலீஸ் தற்கொலை! பரபரப்பு

சென்னை: மயிலாப்பூர் காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்த பெண் போலீஸ், பணி முடிந்து தனது வீட்டுக்கு வந்தவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை…

பட்டாக்கத்திகளுடன் மோதிய கல்லூரி மாணவர்களில் 2 பேர் டிஸ்மிஸ்! பச்சையப்பா கல்லூரி முதல்வர் தகவல்

சென்னை: சென்னையில் நேற்று முன்தினம் (23ந்தேதி) பட்டப்பகலில் பட்டாக்கத்தியுடன் பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்ட நிகழ்வு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில்,…

இறங்கும்போது விழுந்து ரெயிலின் அடியில் சிக்கிய பெண்: அதிர்ஷ்டவசமாக மீட்பு

மதுரை: மதுரையில் அனந்தபுரி ரெயிலில் இருந்து இறங்கும்போது, தவறி கீழே விழுந்த பெண், ரயிலுக்கு அடியில் சிக்கிக்கொண்ட நிலையில், சுமார் 1 மணி நேரப் போராட்டத்துக்கு பிறகு…

தமிழகம் : பிடிபடும் பெரும்பாலான குற்றவாளிகள் வழுக்கி விழுவது ஏன்? – ஒரு ஆய்வு

சென்னை தமிழகத்தில் காவல்துறை பிடிக்கும் பெரும்பாலான குற்றவாளிகள் வழுக்கி விழுந்து கைகளை உடைத்துக் கொள்வதாகத் தகவல் வருவது வழக்கமாகி உள்ளது. கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் வன்முறை,…