டில்லியில் இன்று மாலை கூடுகிறது காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம்
டில்லி: டில்லியில் இன்று மாலை காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடைபெற உள்ளது. கடந்த மாதம் காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்ட நிலையில், தற்போது…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
டில்லி: டில்லியில் இன்று மாலை காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடைபெற உள்ளது. கடந்த மாதம் காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்ட நிலையில், தற்போது…
டில்லி: காங்கிரஸ் கட்சித்தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி ராஜினாமா செய்துவிட்ட நிலையில், இதுவரை கட்சிக்கு வேறு தலைவர் நியமிக்கப்படாமல் உள்ளது. இதற்கிடையில், பலர் பிரியங்கா காந்தி கட்சியின்…
டில்லி எதிர்க்கட்சியினர் இடங்களில் முதல் வரிசையில் சோனியா காந்திக்கு அருகில் திமுக உறுப்பினர் டி அர் பாலு அமரக்கூடும் என செய்திகள் தெரிவிக்கின்றன. மக்களவையில் இடது ஓர…
சண்டிகர்: இந்தி நடிகர் ராகுல் போஸ்ஸிடம் இருந்து 2 வாழைப்பழத்துக்கு 442 ரூபாய் பில் வசூல் செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஓட்டல் மீது…
சென்னை: தமிழகத்தில் உள்ள கால்நடை மருத்துவக்கல்லூரிகளில், கால்நடை மருத்துவப்படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. முதல்நாளான இன்ற சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பிவிஎஸ்சி எனப்படும்…
டில்லி அம்ரபாலி நிறுவனம் கிரிக்கெட் வீரர் தோனியின் மனைவியின் நிறுவனம் மூலம் நிதி மோசடி செய்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரபல கட்டுமான நிறுவனமான அம்ரபாலி நிறுவனத்தின்…
சென்னை: மயிலாப்பூர் காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்த பெண் போலீஸ், பணி முடிந்து தனது வீட்டுக்கு வந்தவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை…
சென்னை: சென்னையில் நேற்று முன்தினம் (23ந்தேதி) பட்டப்பகலில் பட்டாக்கத்தியுடன் பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்ட நிகழ்வு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில்,…
மதுரை: மதுரையில் அனந்தபுரி ரெயிலில் இருந்து இறங்கும்போது, தவறி கீழே விழுந்த பெண், ரயிலுக்கு அடியில் சிக்கிக்கொண்ட நிலையில், சுமார் 1 மணி நேரப் போராட்டத்துக்கு பிறகு…
சென்னை தமிழகத்தில் காவல்துறை பிடிக்கும் பெரும்பாலான குற்றவாளிகள் வழுக்கி விழுந்து கைகளை உடைத்துக் கொள்வதாகத் தகவல் வருவது வழக்கமாகி உள்ளது. கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் வன்முறை,…