Month: July 2019

மழைக்காலங்களில் ஷூ, சாக்ஸ் அணிய கட்டாயப்படுத்தக் கூடாது: குழந்தைகள் நல ஆணையம் உத்தரவு

திருவனந்தபுரம்: மழைக்காலங்களில் பள்ளி மாணவ, மாணவிகளை ஷூ, சாக்ஸ் அணிய கட்டாயப்படுத்தக் கூடாது என்று கேரள மாநிலத்தை சேர்ந்த கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு கேரள குழந்தை கள்…

2025ம் ஆண்டு முதல் மின்சார வாகனங்கள்: நிதிஆயோக் பரிந்துரை குறித்து ஆலோசனை

டில்லி: வரும் 2025ம் ஆண்டு ஏப்ரல் 1ந்தேதி முதல் மின்சார இருசக்கர வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று நிதிஆயோக் மத்தியஅரசுக்கு ஆலோசனை கூறி உள்ளது. இதையடுத்து,…

தமிழ்நாடு : 55000 கிமீ தூரத்துக்கு ஆப்டிக் ஃபைபர் கேபிள் பொருத்தப்பட உள்ளதாக அமைச்சர் அறிவிப்பு 

சென்னை தமிழ்நாடு ஃபைபர் நெட் கார்பரேஷன் மூலம் தமிழகம் முழுவதும் 55000 கிமீ தூரத்துக்கு ஆப்டிக் ஃபைபர் கேபிள் பொருத்த உள்ளதாக அமைச்சர் மணிகண்டன்தெரிவித்துள்ளர். தமிழக அரசு…

குரூப்-4 தேர்வு: 6491 பணியிடங்களுக்கு 10லட்சம் பேர் விண்ணப்பம்!

சென்னை: டிஎன்பிஎஸ்சி நடத்தும் 6491 பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வுக்க 10லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தெரிவித்து உள்ளது. தமிழக அரசு பணிகளுக்கு தேவையான…

மகளின் வீடியோ குறித்து பாஜக எம் எல் ஏ ராஜேஷ் மிஸ்ரா கருத்து

பரேலி உத்திரப்பிரதேச சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேஷ் மிஸ்ரா தனது மகள் சாக்‌ஷி மிஸ்ரா தம்மை குறித்து வெளியிட்டுள்ள வீடியோ பற்றி கருத்து தெரிவித்துள்ளார். உத்திரப்பிரதேச மாநிலம் பரேலி…

12-ம் வகுப்பு துணைத் தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்: இணையதளத்தில் வெளியானது

சென்னை: தமிழகத்தில் 12-ம் வகுப்பு துணைத் தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. இன்று (ஜூலை 10) முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்…

முன்திட்டமிடல் இல்லாமையால் கோப்பையை கோட்டைவிட்டதா இந்தியா?

உலகக்கோப்பை போட்டிக்கான முன்தயாரிப்பை சரியாக திட்டமிடாத காரணத்தினாலேயே முக்கியமான அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியடைய நேரிட்டது என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கடந்த 2017ம் ஆண்டு…

அரசியல் கட்சிகளின் மூக்குடைப்பு: தமிழக அரசு பள்ளியில் இந்தி படிக்கும் குழந்தைகள்!

சென்னை: தமிழகத்தில் இந்தி மொழிக்கு எதிராக அரசியல் கட்சிகள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நிலையில், ஓசைப்படாமல் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு அரசு பள்ளியில் மாணவ…

இன்று ராஜினாமா கடிதம் குறித்து முடிவு எடுக்க இயலாது : கர்நாடக சபாநாயகர் அறிவிப்பு

பெங்களூரு உச்சநீதிமன்றம் தெரிவித்தபடி இன்று கர்நாடக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜினாமா குறித்து முடிவு எடுக்க இயலாது என சபாநாயகர் ரமேஷ் குமார் அறிவித்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவையில் இருந்து…

வலியச் சென்று நீதிமன்றத்திடம் சிக்கிய குஜராத் ஷாப்பிங் மால் உரிமையாளர்கள்!

அகமதாபாத்: ஷாப்பிங் மால்கள், மல்டிப்லெக்ஸ் காம்ப்ளக்ஸ்கள் போன்றவை தங்களின் வாடிக்கையாளர்களுக்கு இலவச பார்க்கிங் வசதியை செய்துத்தர வேண்டுமென்றும், அவர்களிடமிருந்து கட்டணங்கள் வசூலிக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது குஜராத் உயர்நீதிமன்றம்.…