Month: June 2019

குஜராத்தில் புதிதாக 10 ஆயிரம் போலீஸார் தேர்வு செய்யப்படவுள்ளனர்: முதல்வர் விஜய் ருபானி ஒப்புதல்

வதோதரா: குஜராத்தில் புதிதாக 10 ஆயிரம் போலீஸார் தேர்வு செய்யப்படவுள்ளதாக அம்மாநில உள்துறை இணை அமைச்சர் பிரதீப்சின் ஜடேஜா தெரிவித்துள்ளார். போலீஸ் பயிற்சி பள்ளியில் பயிற்சி முடித்துச்…

ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் 200 மில்லியன் டாலர் இழப்பு: குழும தலைவர் அனில் அகர்வால் தகவல்

புதுடெல்லி: ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால், 200 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதன் தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் காப்பர் ஆலையால் சுற்றுச் சூழல் மாசு…

பாரதீய ஜனதாவின் தேசிய செயல்தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு

புதுடெல்லி: பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஜே.பி.நட்டா, அக்கட்சியின் தேசிய செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லியிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த பாரதீய…

பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசமை அவுட்டாக்கியது கனவு போல் இருந்தது: சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்

மான்செஸ்டர்: பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசமை அவுட் ஆக்கியது கனவு போல் இருந்ததாக இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசமுக்கு…

ஹுப்ளி ஆற்றில் குதித்த மேஜிக் நிபுணர் சஞ்சல் லஹரி மாயம்: நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி

கொல்கத்தா: கால்களையும், கைகளையும் கட்டிக் கொண்டு கொல்கத்தா ஹுப்ளி ஆற்றில் குதித்த மேஜிக் நிபுணர் மாயமானார். அவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பிரபல மேஜிக்…

ஜோலார்பேட்டை அருகே பீடி கம்பெனியில் திருடிய 5 வட மாநில பெண்கள் குழந்தைகளுடன் கைது

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை அருகே பீடி கம்பெனியில் பீடி, பணம் திருடிய 5 வட மாநில பெண்கள் குழந்தைகளுடன் கைது செய்யப்பட்டனர். வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பக்கிரிதக்கா குயில்…

“ஒரு நாடு, ஒரு தேர்தல்” – விவாதிக்க வருமாறு கட்சித் தலைவர்களுக்கு மோடி அழைப்பு

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களைக் கொண்ட அனைத்துக் கட்சிகளின் தலைவர்களையும், வரும் ஜுன் 19ம் தேதி, “ஒரு நாடு, ஒரு தேர்தல்” என்ற திட்டத்தை விவாதிக்க வருமாறு அழைப்பு…

அமெரிக்காவிற்குள் நுழைய முயன்று 6 வயது மகளை பலிகொடுத்த இந்திய தாய்!

அரிஸோனா:‍ மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழையும் முயற்சியில் ஈடுபட்ட இந்தியப் பெண் ஒருவர், அரிஸோனா பாலைவனத்தில் தனது 6 வயது மகளை பலிகொடுத்துள்ளார். அமெரிக்க எல்லையில் உள்ள…

விக்கிரவாண்டி தொகுதி காலி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: திமுக எம்எல்ஏ ராதாமணி மறைவை தொடர்ந்து, அவரது தொகுதியான விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, நாங்குநேரி தொகுதியுடன், விக்கிரவாண்டி தொகுதிக்கும் விரைவில்…

சிஎம்டிஏ, டிடிசிபி: கட்டிட அனுமதி ஆய்வு குறித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு!

சென்னை: தமிழகத்தில் கட்டடிடங்கள் மற்றும் நிலங்களுக்கான அனுமதி தொடர்பாக சிஎம்டிஏ, டிடிசிபி நிர்வாகங்கள் எது சம்பந்தமான ஆய்வுகளை மேற்கொண்டு அனுமதி வழங்க வேண்டும் என்பது குறித்து தமிழக…