Month: June 2019

சமூக வலைத்தளத்தில் வைரலாகும் மடோனாவின் புரட்சிப் பாடல்…!

கடந்த ஜூன்,பன்னிரெண்டாம் தேதி 2016 அன்று ஆர்லாண்டோ ஓரின சேர்க்கை இரவு விடுதியில் தனிநபர் ஒருவர் நடத்திய திடீர் துப்பாக்கி சூட்டில் நாற்பத்தொன்பது பேர் கொல்லப்பட்டனர், 53…

தேர்தலை நடத்தாமல் ஆட்சியைக் கைப்பற்ற அமித்ஷா திட்டமா?

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் மீண்டும் தேர்தலை நடத்தாமலேயே ஆட்சியைக் கைப்பற்றும் முயற்சிகளை தீவிரப்படுத்துமாறு அமித்ஷா உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்நாடகத்தில், கடந்தாண்டு நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில், பெரும்பான்மை…

புதிய காவி நிற சீருடை மிகவும் நன்றாக இருக்கிறதாம்…! விராட் கோலி வியப்பு

லண்டன்: உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்று இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் புதிய காவி நிற சீருடை அணிந்து விளையாட உள்ளது. இந்த நிலையில்,…

விஜய் சங்கரை 4வது இடத்தில் களமிறக்குவது சரியானதா?

மான்செஸ்டர்: இந்திய அணியில் விஜய் சங்கரை, பேட்டிங்கில் நான்காவது இடத்தில் இறக்குவது சரியானதா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; விஜய சங்கர் ஒரு ஸ்பெஷலிஸ்ட்…

சந்திரபாபு நாயுடு பாதுகாப்பு வாபஸ்: ஜெகன் அரசுக்கு எதிராக தெலுங்குதேசம் போராட முடிவு

அமராவதி: முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் மகனுக்கு அளிக்கப்பட்டு வந்த இசட் பிரிவு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதை எதிர்த்து, தெலுங்குதேசம் கட்சி போராட்டம் நடத்தும்…

பாலிவுட் செல்லும் விஜய் ஆண்டனியின் ‘கொலைகாரன்’…!

ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில், அர்ஜுன், விஜய் ஆண்டனி, அஷிமா நர்வால் மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் ‘கொலைகாரன்’. தமிழ்நாட்டில் கிடைத்த அமோக வரவேற்பின் காரணமாக படத்தின்…

ஊடகங்களில் பேச விதிக்கப்பட்ட தடை நீக்கம்: அதிமுக தலைமை உத்தரவு    

சென்னை: ஊடக விவாதங்களில் கட்சியினர் கலந்து கொள்ளக் கூடாது என உத்தரவிட்டஅதிமுக தலைமை தற்போது, தடையை விலக்கி உள்ளது. மேலும், ஜூலை 1ந்தேதி முதல் ஊடக விவாதங்களில்…

விமர்சித்து எழுதிய 3 ஆங்கில நாளிதழ்களுக்கு  விளம்பரம் நிறுத்தம்: மோடி அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி : இந்தியாவின் பிரதான 3 ஆங்கில நாளிதழ்களுக்கு வழங்கப்பட்டு வந்த விளம்பரத்தை மோடி அரசு நிறுத்தியது, ஜனநாயக விரோத செயல் என காங்கிரஸ் தலைவர் ஆதிர்…

சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சும் வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவு! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: தமிழகத்தில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சும் வாகனங்களை பறிமுதல் செய்ய சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், கவுரிவாக்கத்தில் உள்ள விவசாய…

இணையத்தரவுகளை இந்தியாவில்தான் பாதுகாக்க வேண்டும்: டிரம்பிற்கு மோடி பதிலடி

மின்ஊடகங்களில் உள்ள மின்னணு தரவுகள் அந்ததந்த நாடுகளில் உள்ள தரவு மையத்தில்தான் சேமித்து பாதுகாக்க வேண்டும் என்ற வளரும் நாடுகளின் கோரிக்கையை ஏற்க வேண்டும்,’ என்று இந்தியா…