Month: June 2019

“நானா” வில் இணையும் சசிகுமார் சரத்குமார்….!

கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிப்பில் , சசிகுமாரை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார் நிர்மல் குமார். இதன் படப்பிடிப்பு, பூஜையுடன் கடந்த ஏப்ரல்…

மீண்டும் ஒரு பொள்ளாச்சி சம்பவம்: கள்ளக்குறிச்சி கரும்புதோட்ட பாலியல் விவகாரம்….

கள்ளக்குறிச்சி: தமிழகத்தை பதபதைக்க வைத்த பொள்ளாச்சி பாலியம் சம்பவம் போல கள்ளக்குறிச்சி பகுதியிலும் அரங்கேறிய கொடுமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரு கும்பல்…

கோயில் விழாவிற்காக யானைகளை ரயிலில் கொண்டுசெல்ல கடும் எதிர்ப்பு

குவஹாத்தி: குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் ஜகன்னாதர் கோயிலில் நடைபெறும் வருடாந்திர ரத யாத்திரை திருவிழாவிற்காக, அஸ்ஸாமிலிருந்து 4 யானைகளை, கொடுமையான வெயிலில் ரயில் மூலம் கொண்டு செல்லும்…

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு பதிவு கட்டணம் கிடையாது: மத்திய அமைச்சகம்

புதுடெல்லி: மின்னாற்றலால் இயங்கும் வாகனங்களைப் பதிவுசெய்வதற்கான கட்டணங்களை ரத்துசெய்ய வேண்டுமென்ற முன்மொழிவை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 2030ம்…

பொருத்தமான இணையைக் கண்டறிவதில் தடுமாறும் ஜப்பானியர்கள்!

டோக்கியோ: ஜப்பான் மக்கள்தொகையில் பாதியளவு நபர்கள், தங்களின் திருமணத்திற்கு சரியான இணை கிடைக்காமல் தவிப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அவர்கள், தங்களின் இக்கட்டான சூழலை மாற்றுவதற்கு, எதையுமே…

காவல்துறையின் மீது மக்கள் நம்பிக்கை இழக்க காரணம்?

மேற்குவங்க மாநிலத்தில் நோயாளி ஒருவர் இறந்துவிட்டதையடுத்து, சம்பந்தப்பட்ட மருத்துவரின் மீது, இறந்தவரின் உறவினர்களால் கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது வெறுமேன, பொதுமக்கள் – மருத்துவர் உறவுநிலை விஷயமாக…

சேகர் ரெட்டியிடம் இருந்து பறிமுதல் செய்தது மணல் விற்ற வருமானம் : வருமானவரித்துறை

சென்னை பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டியிடம் இருந்து புது ரூ.2000 நோட்டுக்களாக பறிமுதல் செய்யப்பட்ட ரூ.33.89 கோடி மணல் விற்றதன் மூலம் கிடைத்த வருமானம் என வருமானவரித்துறை…

முத்தலாக் தடை மசோதா: மக்களவையில் இன்று மீண்டும் தாக்கல்

டில்லி: முத்தலாக் தடை மசோதா இன்று மீண்டும் மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 17வது மக்களவை தொடர் கடந்த 17ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. எம்.பி.க்கள்…

மும்பை : கார் நிறுத்துமிடத்துக்கு வெளியில் காரை நிறுத்தினால் ரூ. 10000 அபராதம்

மும்பை வாகன நிறுத்துமிடத்தில் இருந்து 1 கிமீ தூரம் வரை வெளியில் வாகனத்தை நிறுத்தினால் மும்பை மாநகராட்சி ரூ. 10000 அபராதம் விதிக்க உள்ளது. மும்பை நகரம்…