Month: June 2019

மேகதாது அணை விவகாரம்: காவிரி மேலாண்மை ஆணையத்தின் 4வது கூட்டம் தொடங்கியது…

டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் 4வது ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் உள்ள சேவா பவனில் தலைவர் மசூத் உசேன் தலைமையில் நடைபெற்று வருகிறது. மேகதாதுவில் அணை கட்ட…

நடிகர் சங்க தேர்தல் பிரச்சினை: ஐசரி கணேஷ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு! நீதிபதியே தொடர்ந்தார்

சென்னை: நடிகர் சங்க தேர்தல் பிரச்சினை நீதிபதியின் தீர்ப்பில் தலையிட முயன்றதாக ஐசரி கணேஷ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை சென்னை உயர்நீதி…

நாட்டிலேயே முதன்முறையாக குடிநீர் லாரிகளை கண்காணிக்க ஜிபிஎஸ் கருவி: மதுரை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

மதுரை: தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் அதிகரித்து வரும் நிலையில், மதுரை மாநகராட்சி சார்பில் லாரிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் லாரிகள் சரியான முறையில் தண்ணீரை…

தமிழகத்தில் 2019ம் ஆண்டு பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது!

சென்னை: தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. முதல் நாளான இன்று கலந்தாய்வில்…

நான் பேசியது உண்மைதான்! எகிறிய தங்க தமிழ்ச்செல்வன்

சென்னை: டிடிவி தினகரனின் வலதுகரமான தங்கத்தமிழ்ச்செல்வன், டிடிவி தினகரன் குறித்து மட்டரகமாக பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், டிடிவி தினகரன் குறித்து நான் விமர்சனம்…

மாநகராட்சி தண்ணீர் வரி செலுத்தாத மகராஷ்டிரா முதல்வர்

மும்பை மும்பை பெருநகர மாநகராட்சிக்கான தண்ணீர் வரி செலுத்தாதோர் பட்டியலில் மகாராஷ்டிர முதல்வர் உள்ளிட்ட பல மூத்த அமைச்சர்கள் பெயர் இடம் பெற்றுள்ளன. மும்பை பெருநகர மாநகராட்சிக்கு…

சாமியார் ராம் ரகீமுக்கு நன்னடத்தை காரணமாக பரோல் அளிக்க பரிந்துரை

ரோதாக் பலாத்கார வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சாமியார் ராம் ரகீமுக்கு நன்னடத்தை காரணமாக பரோலில் வெளி வர சிறை நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது. தேரா…

இங்கிலாந்து அணிக்கு உதவிய சச்சின் டெண்டுல்கரின் மகன்!

லண்டன்: உலகக்கோப்பை போட்டியில் தனது அடுத்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து ஆடவுள்ள இங்கிலாந்து அணிக்கு உதவியுள்ளார் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர். என்ன ஒரே குழப்பமாக…

இது வரை ரூ. 64700 கோடி உபரி வருமான வரி திரும்ப அளிப்பு : நிர்மலா சீதாராமன்

டில்லி கடந்த வருடம் உபரி வருமான வரி செலுத்தியவர்களுக்கு ரூ.64700 கோடி திரும்ப அளிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். வருமான வரி பிடித்தம் செய்யப்பட்டோர்…