Month: June 2019

மத்திய பிரதேசம் : புலியிடம் சண்டை இட்டு வளர்ப்பவர் உயிரை காத்த நாய்

சியோனி, மத்தியப் பிரதேசம். மத்திய பிரதேசம் சியோனி மாவட்டத்தில் வசிக்கும் ஒருவரை புலியிடம் இருந்து சண்டை இட்டு அவர் வளர்த்த நாய் காப்பாற்றி உள்ளது. மத்தியப் பிரதேச…

ஸ்ரீரங்கம் கோவிலில் மொபைல் எடுத்துச் செல்ல தடை

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள் கோவிலில் மொபைல்கள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட உள்ளது. கோயில்களுக்குள் மொபைல் உபயோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது ஆயினும் பலர் அந்த தடையை…

விமான நிலையங்களில் உடல் ஸ்கேனர் சோதனை கட்டாயமாகிற்து

டில்லி இந்தியாவில் உள்ள 84 விமான நிலையங்களில் உடல் ஸ்கேனர் மூலம் சோதனை செய்வது கட்டாயமாக்கப்பட உள்ளது. விமான நிலையங்களில் ஒவ்வொரு பயணிகளையும் பாதுகாப்பு சோதனை செய்வது…

இரு மொழிக் கொள்கையே அதிமுக அரசின் மொழிக் கொள்கை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: இரு மொழிக் கொள்கையே அதிமுக அரசின் மொழிக் கொள்கை என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தில்…

போக்குவரத்து விதி மீறிய உணவு விநியோகிக்கும் வாகன ஓட்டிகள் 616 பேர் மீது வழக்கு

சென்னை: போக்குவரத்து விதியை மீறியதாக மொபைல் ஆப் மூலம் உணவு விநியோகிக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மீது சென்னை போக்குவரத்து போலீஸார் 616 வழக்குகளை பதிவு…

மும்மொழிக் கொள்கையை பாஜக அரசு கனவில் கூட நினைக்கக் கூடாது: திமுக தலைவர் ஸ்டாலின்

சென்னை: மும்மொழிக் கொள்கையை பாஜக அரசு கனவில் கூட நினைக்கக் கூடாது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்: நாட்டின் ஒருமைப்பாட்டையும்,…

சீன தயாரிப்புகளை இந்திய ஆட்சியாளர்கள் உன்னிப்பாக கவனிக்கவேண்டும்

அமெரிக்க சீனா வர்த்தகப்போரின் ஒரு பகுதியாக ஹவாய் நிறுவனத்தின் மீதான தடை உலக அளவில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தி வருகிறது. ஹார்டுவேர் கருவிகளை குறைவான விலையில் கொடுப்பதால்…

அமெரிக்காவின் புளோரிடா அருகே வீட்டுக்குள் புகுந்த 11 அடி ராட்சத முதலை

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள வாட்டர்கிளியர் என்ற பகுதியில், வீட்டுக்குள் 11 அடி ராட்சத முதலை புகுந்தது. இதனால் அதிர்ச்சிஅடைந்த அந்த வீட்டை சேர்ந்த பெண் காவல்துறைக்கு…

சுனில் கவாஸ்கருக்கு பிறகு உலககோப்பை போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி ஆட்டமிழக்காமல் ஆடி சாதனை படைத்த இலங்கை கேப்டன்!

லண்டன்: சுனில் கவாஸ்கருக்கு பிறகு உலககோப்பை போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி கடைசிவரை ஆட்டமிழக்காமல் ஆடிய 2வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் இலங்கை கேப்டன் கருணரத்னே.…

குடியரசுத் தலைவர் விருதுக்கு தமிழ் மொழி புறக்கணிப்பு?

புதுடெல்லி: குடியரசு தலைவர் விருது பெற இளம் அறிஞர்களிடம் இருந்து விண்ணப்பம் கோரி மத்திய மனித ஆற்றல் வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்…