Month: June 2019

நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட 311 பேரில் 22 பேர் மாணவர்கள்: கேரள அரசு தகவல்

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் காய்ச்சலில் பாதிக்கப்பட்ட 311 பேரில் 22 பேர் மாணவர்கள் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு…

தேர்தல் நேரத்தில் கார்பரேட் நிறுவனங்கள் வழங்கும் நன்கொடைக்கு தடை விதிக்க கோரிக்கை

ஐதராபாத்: தேர்தல் நேரத்தில் கார்பரேட் நிறுவனங்கள் வழங்கும் நன்கொடைக்கு தடை விதிக்க வேண்டும் என முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 2004-ம்…

கடந்த 5 ஆண்டுகளில் 1.2 லட்சம் ஹெக்டேர் வனப்பகுதி அழிப்பு

புதுடெல்லி: கடந்த 5 ஆண்டுகளில் இந்திய வனப் பகுதியில் 1.2 லட்சம் ஹெக்டேர் நிலம் அழிக்கப்பட்டுள்ளது. நாசா சாட்டிலைட் மூலம் எடுக்கப்பட்ட படங்களின் அடிப்படையில், மேரிலான்ட் பல்கலைக்கழகம்…

இந்திய அணியின் பத்திரிகையாளர் சந்திப்பை புறக்கணித்த லண்டன் பத்திரிகையாளர்கள்

லண்டன்: இந்திய அணி ஏற்பாடு செய்திருந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பை லண்டன் பத்திரிகையாளர்கள் புறக்கணித்தனர். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்த்திரி ஆகியோர் பத்திரிகையாளர்களை…

அமெரிக்காவில் கல்வி, வேலை வாய்ப்புக்கான சூழல் சரியில்லை: சீன மாணவர்கள் கவலை

நியூயார்க்: கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பெறுவதற்கான சூழல் திருப்திகரமாக இல்லை என சீன பட்டதாரி மாணவர்கள் தெரிவித்துள்ளனர். சீனாவின் மீது…

ஜம்மு-காஷ்மீரில் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டப்பேரவை தேர்தல் குறித்து முடிவு: தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடத்துவதற்கான சூழல் குறித்து தேர்தல் ஆணையம் தொடரந்து கண்காணித்து வருகிறது. தேர்தல் ஆணைய செயலாளர் பவன் திவான் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,…

ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தல்: தேர்தல்ஆணையம் முக்கிய அறிவிப்பு

டில்லி: இந்த ஆண்டு இறுதிக்குள் ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சி-…

ஜூன் 15ந்தேதி மோடி தலைமையில் 5வது நிதிஆயோக் கூட்டம்!

டில்லி: பிரதமர் மோடி தலைமையில் 5வது நிதிஆயோக் கூட்டம் ஜூன் 15ந்தேதி டில்லியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பிரதமராக மோடி 2வது முறையாக பதவி ஏற்ற…

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு: பிரக்யாசிங் கோரிக்கையை நிராகரித்து விசாரணைக்கு ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி போபால்வ எம்.பி. பிரக்யா சிங் வேண்டுகோள் விடுத்த நிலையில், அவரது கோரிக்கையை நிராகரித்த என்ஐஏ சிறப்பு…

ஜூன் 20ந்தேதி தொடங்குகிறது மாநிலங்களவை கூட்டத்தொடர்

டில்லி: மாநிலங்களவை கூட்டத் தொடர் ஜூன் 20-ம் தேதி முதல் நடைபெற உள்ளதாக மாநிலங்களவை செயலகம் அறிவித்து உள்ளது. 17வது மக்களவைக்கான தேர்தல் நடைபெற்று புதிய ஆட்சி…