Month: June 2019

கட்சியை வலுப்படுத்த ‘பாரத் யாத்திரை’ செல்ல ராகுல் காந்தி திட்டம்

புதுடெல்லி: பாரத் யாத்திரை என்ற பெயரில் நாடு முழுவதும் பாதயாத்திரை செல்ல ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார். கடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி…

பிறந்தபோது உடன் இருந்த நர்ஸை சந்தித்த ராகுல் காந்தி

கோழிக்கோடு: தான் பிறந்தபோது அருகில் இருந்து கவனித்துக் கொண்ட நர்ஸ் ராஜம்மாவை ராகுல் காந்தி நேரில் சந்தித்தார். 3 நாள் பயணமாக தான் வெற்றி பெற்ற கேரள…

தமிழக சட்டப்பேரவையை உடனடியாக கூட்ட வேண்டும் : மு க ஸ்டாலின்

சென்னை தமிழக சட்டப்பேரவையை உடனடியாக கூட்ட வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் கூறும் கருத்துக்கள் மாநிலத்தில் கடும்…

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியைக் காண வந்துள்ள விஜய் மல்லையா

லண்டன் இந்தியா ஆஸ்திரேலியா இடையே நடந்து வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை காண விஜய் மல்லையா வந்துள்ளார். இந்தியாவின் பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா வங்கிகளில்…

பிடல் காஸ்டிரோ, சே குவாராவை பேட்டி கண்ட தமிழ் பத்திரிகையாளர் மறைவு

சென்னை தமிழகத்தை சேர்ந்த மூத்த பத்திரிகியாளர் கோபிநாத் மரணம் அடைந்தார். தமிழகத்தை சேர்ந்த ஈ கோபிநாத் க்டந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைத் துறையில் பணி புரிந்து…

அதிமுக தொண்டர்களுக்கு எடப்பாடி – ஓ பன்னீர்செல்வம் கூட்டறிக்கை

சென்னை அதிமுக வில் எழுந்துள்ள ஒற்றை தலைமை சர்ச்சை குறித்து எடப்பாடி பழனிச்சாமியும் ஓ பன்னீர்செல்வமும் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். மதுரை வடக்கு அதிமுக தொகுதியின்…

பாஜக அமைச்சரவையில் திமுக சேராது : பத்திரிகை செய்திக்கு டி ஆர் பாலு பதில்

சென்னை பாஜகவின் மத்திய அமைச்சரவையில் திமுக சேராது என திமுக மக்களவை உறுப்பினர் டி ஆர் பாலு தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக…

சௌதி அரேபியா : 13 வயதில் கைது செய்யப்பட்ட சிறுவனுக்கு தூக்கு தண்டனை

ரியாத் தனது 13 வயதான போது கைதுசெய்யப்பட்ட முர்தாஜா குவெரிஸ் என்னும் 18 வயது இளைஞருக்கு தூக்கு தண்டனை வழங்கபட உள்ளது. சவுதி அரேபியாவை சேர்ந்த முர்தாஜா…

புதுவையில் 15 வயது சிறுமியை சித்ரவதை செய்த தொழிலாளி கைது

ரெட்டியார் பாளையத்தில் 15 வயது சிறுமியை திருமணம் செய்து சித்ரவதை செய்த தொழிலாளியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். புதுவை ரெட்டியார் பாளையம் லாம்பர்ட் சரவணன்…

எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்யப்போவதையே உட்கட்சி பூசல்கள் காட்டுகிறது: இரா.முத்தரசன்

அரசியல் கட்சிகளுக்கு இரட்டை தலைமை ஒருபோதும் ஒத்துவராது என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த முத்தரசன், ”காவிரி தண்ணீர்…