Month: June 2019

டி வில்லியர்ஸ் முடிவு மிகவும் தாமதமானது: டூ பிலெஸ்ஸிஸ்

லண்டன்: தன்னுடைய ஓய்வு அறிவிப்பை ரத்துசெய்துவிட்டு, தென்னாப்பிரிக்க அணிக்காக உலகக் கோப்பையில் விளையாட தயாராக இருந்தார் டி வில்லியர்ஸ் என்று கூறியுள்ளார் தற்போதைய தென்னாப்பிரிக்க கேப்டன் டூ…

ஓய்வுபெற்ற யுவராஜ் சிங் – புகழ் மாலைகளை சூடும் கிரிக்கெட் வீரர்கள்!

மும்பை: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள யுவராஜ் சிங், சிறப்பான வழியனுப்பு விழாவுக்கான தகுதி படைத்தவர் என்று புகழ்ந்துள்ளார் தற்போதைய இந்திய அணியின் துணை கேப்டன்…

மத்திய அமைச்சருக்கு கெட்டுப்போன உணவை அளித்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

கான்பூர் டில்லியில் இருந்து காசி செல்லும் வந்தே மாதரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அனைத்து பயணிகளுக்கும் கெட்டுப் போன உணவு அளிக்கப்பட்டுள்ளது. டில்லியில் இருந்து காசிக்கு செல்லும் வந்தே…

13 ஆயிரம் விவசாயிகள் கணக்கில் அரசு செலுத்திய பணம் மாயம்: கர்நாடகாவில் கொந்தளிப்பு

பெங்களூரு: கடன் ரத்து செய்யப்பட்ட 13 ஆயிரம் கர்நாடக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் போடப்பட்ட பணம் மாயமானது. கர்நாடக மாநிலம் காலபர்கி மாவட்டத்தைச் சேர்ந்த 60 வயதான…

அமித்ஷா பிரச்சாரத்தில் உடைக்கப்பட்ட வித்யாசாகர் சிலையை மீண்டும் திறந்து வைத்தார் மம்தா

கொல்கத்தா: மக்களவை தேர்தலின்போது உடைக்கப்பட்ட சமூக சீர்திருத்தவாதி வித்யாசாகரின் சிலையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைத்தார். கடந்த மாதம் கொல்கத்தாவில் நடந்த தேர்தல்…

ஷிகர் தவானுக்கு இங்கிலாந்திலேயே சிகிச்சை தொடர்கிறது: டாக்டர்கள் குழு கண்காணிப்பு

லண்டன்: இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானின் உடல்நிலையை இந்திய கிரிக்கெட் வாரிய டாக்டர்கள் குழு கண்காணித்து வருகிறது. உலகக் கோப்டை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து மற்றும்…

 5 கோடி சிறுபான்மையின மாணவர்களுக்கு  கல்வி உதவித் தொகை: மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தகவல்

புதுடெல்லி: அடுத்த 5 ஆண்டுகளில் 5 கோடி சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என மத்திய சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி…

உலக செஸ் போட்டித்தொடருக்கு ஆனந்த் தலைமையில் இந்திய அணி தயார்

மும்பை: எதிர்வரும் அக்டோபர் 10 முதல் 21 வரையில், பிரிட்டனில் நடக்கவுள்ள உலகளாவிய செஸ் போட்டியான கிராண்ட் ஸ்விஸ் போட்டித் தொடரில் கலந்துகொள்ள விஸ்வநாதன் ஆனந்த் தலைமையிலான…

மாமியார் காலமானதால் இலங்கை விரைகிறார் லசித் மல்லிங்கா

லண்டன்: மாமியார் காலமானதால் இலங்கை அணியின் முன்னணி வேகப் பந்து வீச்சாளர் லசித் மல்லிங்கா அவசரமாக இலங்கை திரும்புகிறார். உலகக் கோப்டை கிரிக்கெட் போட்டியில் இதுவரை இலங்கை…

பஞ்சாப் : அனைத்து திறந்த வெளி குழாய் கிணறுகளையும் மூட முதல்வர் உத்தரவு

பகவன்புரா, பஞ்சாப் ஆழ்துளை குழாய் கிணற்றில் விழுந்த குழந்தை இறந்தததால் பஞ்சாப் முதல்வர் அனைத்து திறந்த வெளி குழாய் கிணறுகளையும் மூட உத்தரவிட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் சங்க்ரூர்…