Month: May 2019

திருநங்கையிடமிருந்து கணவரை மீட்டுக்கொடுங்கள்: காவலரின் மனைவி போராட்டம்

திருநெல்வேலியில் தன்னிடம் மறைத்து தனது கணவர் திருநங்கை ஒருவரை திருமணம் செய்துக்கொண்டதாக காவல்துறையில் பெண் ஒருவர் புகார் கொடுத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. திருநெல்வேலி…

உள் மேற்கு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் உள் மேற்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வானிலை நிலவரம் தொடர்பாக காலையில் செய்தியாளர்களை சந்தித்த…

விறுவிறுப்பான  இறுதிக்கட்ட  வாக்கு பதிவு: பெங்களூரு காங்கிரஸ் எம்எல்ஏ வீடு அருகே குண்டு வீச்சு

புதுடெல்லி: இறுதிகட்ட வாக்குப்பதிவின் போது பெங்களூருவில் காங்கிரஸ் எம்எல்ஏ வீடு அருகே குண்டு வீச்சு நடந்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார். மக்களவை தேர்தலுக்கான இறுதி கட்ட வாக்குப்பதிவு…

தஞ்சையில் திருடுபோன கோவில் சிலைகள்: காவல்துறை விசாரணை

கும்பகோணம் அருகே திரௌபதை அம்மன் கோவிலில் இரு வெண்கல சிலைகள் திருடப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள செம்மங்குடி…

ஒரு நாள் குகை தியானம் செய்வதற்கான கட்டணம் ரூ.990 மட்டுமே!

டெஹ்ராடூன்: உத்ரகாண்ட் மாநிலம் கேதர்நாத்தில் பிரதமர் நரேந்திர மோடி தியானம் செய்த ருத்ரா குகையைப் பயன்படுத்த ஒரு நாள் கட்டணமாக ரூ.990 வசூலிக்கப்படுகிறது. முந்தைய ஆண்டு இந்த…

4 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் எவ்வளவு?

சென்னை: தமிழகத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடந்துவரும் இடைத்தேர்தலில், காலை 11 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் சூலூர் தொகுதியில் பதிவான…

மோடியின் வழிபாட்டு பயணம் குறித்து திரிணாமுல் காங்கிரஸ் புகார்

புதுடெல்லி: கேதர்நாத் மற்றும் பத்ரிநாத் போன்ற வழிபாட்டு தலங்களுக்கு, தேர்தல் நடக்கும் சமயத்தில் மோடி சென்றது அப்பட்டமான தேர்தல் விதிமுறை மீறல் என்று தேர்தல் கமிஷனில் புகார்…

தேர்தல் கமிஷனுக்கு நன்றி தெரிவித்த நரேந்திர மோடி

புதுடெல்லி: தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் சூழலில், கேதர்நாத் மற்றும் பத்ரிநாத் செல்ல, தனக்கு அனுமதி அளித்ததற்காக, தேர்தல் கமிஷனுக்கு நன்றி தெரிவித்துள்ளார் மோடி. புனித…

தனது ஒரு பாலின உறவை வெளிப்படுத்திய ஓட்டப் பந்தய வீராங்கணை

கட்டாக்: 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தேசிய சாதனையை நிகழ்த்தியுள்ளவரும், ஆசிய தடகளப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றவருமான 23 வயது பெண் டுட்டீ சந்த், தான் ஒரு…

கிராமத்தவர் விரல்களில் வலுக்கட்டாயமாக மை வைத்த பாரதீய ஜனதாவினர்

அலகாபாத்: உத்திரப்பிரதேசத்தின் சந்தெளலி மாவட்டத்தின் தாரா ஜிவான்பூர் கிராமத்தில், பாரதீய ஜனதா கட்சியினர், அந்த கிராமத்து மக்களின் விரல்களில் வாக்குப் பதிவிற்கு முன்னதாகவே மையை வைத்து, அவர்களுக்கு…