Month: May 2019

தலாய் லாமா – சீன பிரதமர் சந்திப்பை மத்திய அரசு தடுத்ததா?

டில்லி சீன பிரதமர் ஜி ஜின்பிங் 2014 ஆம் வருட இந்திய பயணத்தின் போது தம்மை சந்திக்க ஒப்புக் கொண்ட போதும் மத்திய அரசு அதை தடுத்துள்ளதாக…

ஆர்ட்ஸ் காலேஜை நோக்கி அலைமோதும் மாணவர்கள் கூட்டம்! கூடுதல் இடம்கேட்டு பல்கலைக்கழகங்களை முற்றுகையிடும் கல்லூரிகள்

மதுரை: தமிழகத்தில் பொறியியல் படிப்பு மீதான மோகம் மாணவ மாணவிகள் மட்டுமின்றி பெற்றோர்களிடமும் குறைந்து வருவதால், பெரும்பாலான மாணவ மாணவிகள் பட்டப்படிப்பு விரும்பி ஆர்ட்ஸ் காலேஜ் எனப்படும்…

ஓட்டு எண்ணிக்கையை அதிமுகவினரும் கண்காணிக்க வேண்டும்: ஈபிஎஸ், ஓபிஎஸ் அறிக்கை

சென்னை: ஓட்டு எண்ணிக்கையை அதிமுகவினரும் கண்காணிக்க வேண்டும் என்று அதிமுக துணைஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ், ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டு உள்ளனர். தேர்தலை வாக்குப்பதிவை தொடர்ந்த, எக்சிட் போல்…

மின்னணு வாக்கு இயந்திரங்கள் இடமாற்ற செய்தி தவறானது : தேர்தல் ஆணையம்

டில்லி மக்களவை தேர்தலில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் இடமாற்றம் செய்யப்படுவதாக எழுப்பப்பட்ட புகார் தவறானது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தலுக்கான ஏழு கட்ட வாக்குப்பதிவு…

வாக்கு எண்ணிக்கையின்போது ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் சரிபார்க்க வேண்டும் என உத்தரவிட கோரி மனு! உச்சநீதி மன்றம் தள்ளுபடி

டில்லி: வாக்கு எண்ணிக்கையின்போது ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் சரிபார்க்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை…

20 ஆண்டுகளாக அறையில் அடைத்து வைக்கப்பட்ட பெண் மீட்பு

கொல்லம்: கடந்த 20 ஆண்டுகளாக ஒரு அறைக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட லதா என்ற பெண், மகளிர் கமிஷனால் மீட்கப்பட்டுள்ளார். 46 வயதான, கணவனால் கைவிடப்பட்ட…

எனது இந்த முன்னேற்றத்திற்கு தோனியே காரணம்: யஸ்வேந்திர சஹால்

செஸ் விளையாட்டு வீரராக இருந்து, இந்திய அணியின் முக்கியப் பந்து வீச்சாளராக உயர்ந்துள்ள ஹரியானா சுழற்பந்து வீச்சாளர் யஸ்வேந்திர சஹால், தனது முதிர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் மகேந்திர சிங்…

கோட்சேவின் பெயரை முக்கிய இடத்திற்கு சூட்டிய வலதுசாரி அமைப்பினர்

ஹசாரிபாக்: காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சே குறித்து பிரக்யா தாகூர் கூறிய கருத்தின் சர்ச்சையே இன்னும் அடங்காத நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தின் கிரிராஜ் சேனா என்ற அமைப்பு,…

தேர்தல் கமிஷனுக்கு நற்சான்று பத்திரம் வழங்கியுள்ள பிரணாப் முகர்ஜி!

புதுடெல்லி: இந்த 2019 மக்களவைத் தேர்தல் மிகச் சிறப்பான முறையில் நடத்தப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி. ஒரு புத்தக…

வீட்டிலேயே பெரிடோனியல் டயாலிசிஸ் – சுகாதார அமைச்சகம் திட்டம்

புதுடெல்லி: பிரதம மந்திரி தேசிய டயாலிசிஸ் திட்டத்தின்(பிஎம்என்டிபி) மூலம், சிறுநீரக நோயாளிகளின் வீட்டிலேயே அவர்களுக்கு பெரிடோனியல் டயாலிசிஸ் வசதியை அளிப்பதற்கு மத்திய சுகாதார அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது.…