Month: May 2019

முன்னாள் பிரதமர் தேவே கவுடாவுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவே கவுடாவை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசினார். தேர்தலுக்குப் பிறகு இழுபறி நீடித்தால், பாஜக அல்லாத எதிர்கட்சிகளை திரட்டி ஆட்சி…

தமிழகத்தில் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் ஜூன் மாதம் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் நிலவி வரும் கடும் வெயில் காரணமாக…

உலககோப்பை போட்டியில் சாதிப்பதே குறிக்கோள்! ரவிசாஸ்திரி

டில்லி: உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாங்கள் சவாலை பற்றி கவலைப்படாமல் சாதிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளோம் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி…

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி 

டில்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக வெளியாகும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தேர்தல் ஆணையத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

பாகிஸ்தானியருக்கு விசா வழங்குவது ஒரு வாரத்துக்கு நிறுத்தி வைப்பு: பங்களாதேஷ் நடவடிக்கை

டாக்கா: பாகிஸ்தான் நாட்டவருக்கு ஒரு வாரத்துக்கு விசா வழங்கப்படாது என பாகிஸ்தான் நாட்டுக்கான பங்களாதேஷ் தூதரகம் தெரிவித்துள்ளது. 1971-ம் ஆண்டு போர்க் குற்றவாளிகளை தூக்கில் போட பங்களாதேஷ்…

பிரக்யா தாக்கூர் மீதான கொலை வழக்கை மீண்டும் தூசி தட்டி எடுக்கும் மத்திய பிரதேச அரசு

போபால்: பாஜகவைச் சேர்ந்த பிரக்யா தாக்கூர் மீதான 12 ஆண்டுகளுக்கு முந்தைய கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க மத்திய பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. போபால் மக்களவை…

மோட்டார் பைக் ரோந்துப் படை பணியை கண்காணிக்க டெல்லி போலீஸ் கமிஷனர் அமுல்யா பட்நாயக் உத்தரவு

புதுடெல்லி: மோட்டார் பைக் ரோந்துப் படையினரின் பணியை கண்காணிக்க டெல்லி போலீஸ் கமிஷனர் அமுல்யா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். புதுடெல்லியில் 1,116 மோட்டார் பைக் ரோந்துப் படையினர் பணியில்…

எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள் குறித்து ஆலோசிப்பதாக தேர்தல் ஆணையம் தகவல்: குலாம்நபி ஆசாத்

டில்லி: எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள் குறித்து ஆலோசிப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு பிந்தைய எக்சிட் போல் கருத்துக்கணிப்பில் பாஜக…

காங்கிரஸ் மீதான நஷ்ட ஈடு வழக்கை அனில் அம்பானி வாபஸ் வாங்கினார்

அகமதாபாத் காங்கிரஸ் மீது தொடுத்துள்ள மான நஷ்ட வழக்கை ரிலையன்ஸ் நிறுவன அதிபர் அனில் அம்பானி திரும்ப பெற்றுள்ளார். ரபேல் விமான ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ்…

விவேக் ஒபராய் டிவிட் அவரது தரத்தை பிரதிபலிக்கிறது : அனுபம் கேர் கடும் தாக்கு

மும்பை பாஜக ஆதரவு நடிகரான விவேக் ஓபராய் தனது டிவிட்டரில் ஐஸ்வர்யா ராய் குறித்து பதிந்தது அவரது தரத்தை பிரதிபலிக்கிறது என மற்றொரு பாஜக ஆதரவு நடிகர்…