Month: May 2019

அமலாக்கத்துறை அதிகாரிகள் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க கூடாது: இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ரா தடை

டில்லி: அமலாக்கத்துறை அதிகாரிகள் எந்தவொரு ஊடகங்களுக்கும் பேட்டி அளிக்க கூடாது என்று அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ரா அதிரடி தடை விதித்துள்ளார். நாட்டின் உயர்ந்த அமைப்புகளில்…

வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமை செய்த ஐபிஎஸ் அதிகாரி

மீரட் உத்திர பிரதேச ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமை செய்ததாக வழக்கு பதியப்பட்டுள்ளது. உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் நகரில் கடந்த…

புராதன பட்டு ஆலையை கலை மையமாக மாற்றும் காஷ்மீர் அரசு

ஸ்ரீநகர் காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள சுமார் 120 ஆண்டுகள் பழமையான பட்டு ஆலையை கலை மற்றும் கலாசார மையமக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது. காஷ்மீர் மாநில…

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ரூ.1,811 கோடி ஊழல்: தகவல் உரிமை சட்டம் மூலம் அம்பலம்

சென்னை: தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எல்இடி தெருவிளக்கு அமைப்பதில் ரூ.1811 கோடி ஊழல் செய்திருப்பது தகவல் உரிமை சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது. ஏற்கனவே உள்ளாட்சித்துறை…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: வழக்கை முடித்துவைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்திய தேசிய மனித உரிமை ஆணையம். தமிழக அரசு எடுத்த நடவடிக்கையே திருப்திகரமானதாக இருப்பதால் அந்த வழக்கை…

போலி கருத்துக் கணிப்புக்காக தவறாக நடக்க வேண்டாம் : ராகுல் வேண்டுகோள்

டில்லி மக்களவை தேர்தல் கருத்துக் கணிப்பில் காங்கிரசுக்கு எதிராக முடிவுகள் வந்துள்ளதால் தொண்டர்கள் தவறாக நடந்துக் கொள்ள வேண்டாம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.…

பள்ளி பியூனுக்கு தங்கள் செலவில் திருமணம் நடத்திய ஆசிரியர்கள்

புனே வறுமையில் வாடும் பள்ளி கடைநிலை ஊழியருக்கு பள்ளி ஆசிரியர்கள் நிதி திரட்டி தங்கள் செலவில் திருமணத்தை நடத்தி உள்ளனர். புனே நகரில் உள்ள கட்கி பகுதியில்…

உச்சநீதி மன்றதுக்கு 4 புதிய நீதிபதிகள்! கொலிஜியம் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி உத்தரவு

டில்லி: உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள 4 நீதிபதிகள் பணியிடத்துக்கு நியமிக்கப்பட வேண்டிய புதிய நீதிபதிகளை கொலிஜியம் மத்தியஅரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. இதை ஏற்று உச்ச நீதிமன்றத்…