Month: May 2019

வெற்றி சான்றிதழுடன் கருணாநிதி சமாதியில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய கனிமொழி‘

சென்னை: மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கனிமொழி, அங்கு வெற்றி பெற்ற நிலையில், வெற்றி சான்றிதழுடன் திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு வந்து…

பிரெக்ஸிட் ஒப்பந்தம் விவகாரம்: ஜூன் 7ந்தேதி பதவி விலகுகிறார் பிரிட்டன் பிரதமர் தெரசா மே

லண்டன்: பிரெக்ஸிட் ஒப்பந்தம் விவகாரத்தில் எம்.பி.க்களின் ஒப்புதலை பெற முடியாத நிலையில், ஜூன் 7ந்தேதி பதவி விலகப்போவதாக பிரிட்டன் பிரதமர் தெரசா மே அறிவித்து உள்ளார். பிரிட்டனின்…

குடும்பத்தினருடன் செல்ல அனுமதியில்லை – பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

கராச்சி: இங்கிலாந்தில் நடக்கும் உலகக்கோப்பை போட்டிகளுக்கு, பாகிஸ்தான் வீரர்கள் தங்களின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் சென்று தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில்…

ஆரணி பாராளுமன்றத் தொகுதி: செல்லாத தபால் வாக்கு போட்ட 1010  அரசு ஊழியர்கள்!

ஆரணி: நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்ற நிலையில், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில் ஆரணி தொகுதியில் மட்டும் தபால் வாக்குகள்…

செய்ய வேண்டியவற்றை செய்யத் தவறிய எதிர்க்கட்சிகள்?

பணமதிப்பிழப்பு என்ற பொருளாதாரப் பேரழிவு நடவடிக்கையை கடந்த 2016ம் ஆண்டில் நரேந்திர மோடி கொண்டுவந்தபோது, அதுகுறித்து பதிலளிக்குமாறும், விவாதத்தில் பங்கேற்குமாறும் மோடியை வற்புறுத்தி, நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில்…

புதியஅரசு அமைக்க தீவிரம்: இன்று மாலை ஜனாதிபதியை சந்திக்கிறார் மோடி

டில்லி: தேர்தல் வெற்றியை தொடர்ந்து, புதிய ஆட்சி அமைக்கும் வகையில், இன்று மாலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்கிறார் பிரதமர் மோடி. அப்போது ஆட்சி அமைக்க…

பீகாரில் சொதப்பிய ராஷ்ட்ரிய ஜனதாதளக் கூட்டணி

பாட்னா: கூட்டணி விஷயத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் பொறுப்பை ஏற்றிருந்த லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் முதிர்ச்சியற்று செயல்பட்டதாலும், கூட்டணிக் கட்சிகளுடன் சரியான ஒருங்கிணைப்பை மேற்கொள்ளாததாலும்தான், பீகாரில்…

நாளை திமுக மக்களவை உறுப்பினர்கள் கூட்டம்: திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு

சென்னை: நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில் திமுக போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளது. 20 இடங்களில் போட்டியிட்ட திமுக அனைத்து இடங்களையும் கைப்பற்றி உள்ளது.…

23 எம்.பி.க்கள்: மக்களவையில் 3வது பெரிய கட்சியாக உயர்ந்த திமுக!

சென்னை: நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில் 23 இடங்களை கைப்பற்றி மக்களவையில் 3வது பெரிய கட்சியாக திமுக உயர்ந்துள்ளது. கடந்த முறை 2014ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா…