புதிய மின் இணைப்புக்கு 2 ஆயிரம் லஞ்சம்: மின்வாரிய வணிக உதவியாளர் கைது
பரமத்திவேலூர் அருகே சோழசிராமணியில் புதிய மின் இணைப்பு வழங்க ரூ.2 ஆயிரத்து 300 லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.…
பரமத்திவேலூர் அருகே சோழசிராமணியில் புதிய மின் இணைப்பு வழங்க ரூ.2 ஆயிரத்து 300 லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.…
மும்பை ரிபப்ளிக் டிவி நிகழ்வில் அர்னாப் கோஸ்வாமி தேர்தலில் சன்னி லியோன் முன்னிலையில் உள்ளதாக கூறி ஆச்சரியம் ஊட்டினார். புகழ்பெற்ற செய்தி தொலைக்காட்சி ஊடகமான ரிபப்ளிக் டிவியின்…
எழும்பூர் ரயில் நிலையம் அருகே 12 கிலோ எடை கொண்ட கஞ்சா பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்பனை…
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை…
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை கொட்டித்தீர்த்து வருவதால், மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடனும், இடி மின்னலுடனும்…
கடலூரில் வரும் ஜூன் 7ம் தேதி முதல் ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் வரும் ஜூன் 7ம் தேதி முதல்…
கும்பகோணம் அருகே மருத்துவர் ஒருவரில் இல்லத்தில் 90 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டி பிள்ளையார்கோவில் அருகே செல்வராஜ்…
போதிய மழையின்மை காரணமாக பாபநாசம் அணையின் நீர்மட்டம் 10 அடிக்கும் கீழ் குறைந்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கோடை வெயில் அதிகரித்துள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள போதிய…
வேளச்சேரி அருகே அதிவேக பயணம் காரணமாக இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில், பள்ளிக்கரணையை சேர்ந்த ஒருவர் பரிதாபமாக உயிரிழதார். பள்ளிக்கரணை, மயிலை பாலாஜி நகரை சேர்ந்தவர் சந்திரா. இவரது…
மாதவரம் அருகே இருசக்கர வாகனம் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில், இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். மாதவரம் பால்பண்ணை பகுதியை சேர்ந்த சசிகுமார், தண்டையார்பேட்டை நேதாஜி நகரை…