Month: May 2019

16-வது மக்களவை கலைக்கப்பட்டது: குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு

டில்லி: மத்திய அமைச்சரவையின் தீர்மானத்தை ஏற்று நாட்டின் 16வது மக்களவையை கலைத்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டு உள்ளார். இதையடுத்து 17வது மக்களவையை அமைப்பதற்கான பணிகள்…

எவராலும் ஒருக்காலும் வீழ்த்த முடியாதது திராவிட இயக்கம்! ஸ்டாலின் கடிதம்

சென்னை: எவராலும் ஒருக்காலும் வீழ்த்த முடியாதது திராவிட இயக்கம் திமுக என்று திமுக தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில்,…

61-வது பழக்கண்காட்சி: குன்னூர் சிம்ஸ் பூங்காவில் தொடங்கியது 

ஊட்டி: சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க மக்கள் குளிர் பிரதேசங்களை நோக்கி ஓடும் நிலையில், தமிழகத்தில் உள்ள சுற்றுலா தளங்களான ன ஊட்டி, கொடைக்காணலில் மக்கள் கூட்டம்…

காங்கிரஸ் தலைவர் ராகுல் ராஜினாமா என்பது பொய் தகவல்: சுர்ஜிவாலா தகவல்

டில்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ததாக வெளியான தகவல் பொய்யானது என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில்…

அங்கன்வாடிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு 2381 ஆசிரியர்கள் நியமனம்! அரசு உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்களில் தொடங்கப்பட உள்ள எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு 2381 ஆசிரியர்களை பள்ளி கல்வித்துறை நியமனம் செய்துள்ளது. அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி மற்றும்…

அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள்: ஆசிரியர்கள் உடனே பணிக்கு சேர கல்வித்துறை உத்தரவு

சென்னை: இந்த கல்வி ஆண்டு முதல் அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் தொடங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் உடனே…

பிளஸ்2 தேர்வு மறுகூட்டல்: 27ம் தேதி தற்காலிக மதிப்பெண் பட்டியல் தரவிறக்கம் செய்யலாம்

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்2 தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19ந்தேதி வெளியானது. தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், தாங்கள் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காதவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து, தங்களது…

30ந்தேதி பதவி ஏற்பு: ஆந்திர முதல்வராக இன்று தேர்வாகும் ஜெகன்மோகன் ரெட்டி

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்று நடைபெறும் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஒய்எஸ்ஆர்…

தேர்தலில் வெற்றி: நாளை மறுதினம் வாரணாசி சென்று நன்றி தெரிவிக்கிறார் மோடி

டில்லி: உ.பி. மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரதமர் மோடி, நாளை தனது தாயாரை சந்தித்து ஆசி பெறும் நிலையில், நாளை மறுதினம் வாரணாசி…

பாராளுமன்ற உறுப்பினர்கள் 542 பேரில் 27 பெண்கள் உள்பட 197 பேர் மீண்டும் தேர்வு

டில்லி: நடைபெற்று முடிந்த 17வது மக்களவைக்கான தேர்தலில் நாடு முழுவதும் வெற்றி பெற்று மக்களவையை அலங்கரிக்க வரும் 542 எம்.பிக்களில் 197 பேர் கடந்த முறையும் மக்களவை…