Month: May 2019

இந்தியா 9 முறை எல்லை தாண்டியுள்ளதை நாங்கள் அறிவோம்: பாகிஸ்தான் ராணுவம்

புதுடெல்லி: இந்தியா 9 முறை எல்லை தாண்டியுள்ளதை நாங்கள் அறிவோம் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் மக்கள் தொடர்பு சேவை வெளியிட்ட செய்திக் குறிப்பில், செப்டம்பர்…

எங்களுக்கு லஞ்சம் கொடுக்க பாஜக முயற்சி: காஷ்மீர் பத்திரிக்கையாளர்கள் குற்றச்சாட்டு

ஸ்ரீநகர்: தங்களுக்கு சாதகமாக செய்தி வெளியிட பத்திரிக்கையாளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற பாஜகவினர் மீது தேர்தல் ஆணையத்திடம் பத்திரிகையாளர் பத்திரிகையாளர் மன்றத்தினர் புகார் கொடுத்துள்ளனர். லடாக் மக்களவை…

ஐபிஎல்2019: லோகேஷ் ராகுலின் மிரட்டலான ஆட்டத்தால் சிஎஸ்கேயை வீழ்த்தியது பஞ்சாப்

மொகாலி: சிஎஸ்கே, கிங்ஸ்லெவன் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், பஞ்சாப் வீரர் லோகேஷ் ராகுலின் மிரட்டலான ஆட்டத்தால், 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை தோற்கடித்தது பஞ்சாப். ஐபிஎல்…

ராஜீவ் காந்தியை விமர்சித்து நாகரிகத்தின்  எல்லைகளை  மோடி தாண்டிவிட்டார்: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

சென்னை: ராஜீவ் காந்தியை நம்பர் 1 ஊழல்வாதி என்று பேசியதன் மூலம், நாகரிகத்தின் அனைத்து எல்லைகளையும் பிரதமர் மோடி தாண்டிவிட்டதாக ப.சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார். உத்திரப் பிரதேசம் பிரடாப்கரில்…

சபாநாயகர் நோட்டீஸ் விவகாரம்: திமுக, 2அதிமுக எம்எல்ஏக்கள் வழக்கு உச்சநீதி மன்றத்தில் நாளை விசாரணை!

சென்னை: 3 அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு கட்சித்தாவல் தடை சட்டப்படி சபாநாயகர் நோட்டீஸ் வழங்கியிருப்பதை எதிர்த்து திமுக உச்சநீதி மன்றத்தில் முறையீடு செய்துள்ள நிலையில், அதிமுகவை சேர்ந்த…

சிசிடிவி காமிரா சரியாக இயங்கவில்லை: கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி புகார்

கரூர்: கரூர் நாடாளுமன்ற தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி கேமரா சரியாக இயங்கவில்லை என கரூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்…

1985 தேர்தல் பிரச்சாரத்தில் ராஜீவ் காந்தி விமானத்தை சோதனையிட்டேன்: ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி தகவல்

லக்னோ: பிரதமர் மோடியின் விமானத்தை தேர்தல் அதிகாரி சோதனையிட்டதுபோல், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பயணித்த விமானத்தையும் அதிகாரி ஒருவர் சோதனையிட்ட சம்பவம் நடந்துள்ளது. கடந்த மாதம்…

காசாளர் மர்ம மரணத்துக்கு வருமான வரித்துறையே காரணம்! மார்ட்டின் மனைவி லீமாரோஸ் குற்றச்சாட்டு

கோவை: லாட்டரி அதிபர் மார்ட்டினின் ஹோமியோபதி கல்லூரி காசாளர் பழனி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவர் சாவுக்கு காரணம் வருமான…

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று: வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: தமிழகம் முழுவதும் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று முதல் அக்னி நட்சத்திரம்…

வரலாற்றில் முதன் முறை: உடல் உறுப்பை சுமந்து சென்ற ட்ரோன்

ட்ரோன் (ஆளில்லா குறு விமானங்கள்) உலக அளவில் வீட்டுப்பொருட்களை கொண்டு சேர்க்க பெரிதும் ஆய்வுசெய்யப்பட்டு அமேசான் போன்ற பெரிய நிறுவனங்கள் செயல்படுத்திவருகின்றன. இந்தியாவில் இப்போதுதான் ட்ரோன் பயன்படுத்தும்…