Month: May 2019

பாஜக எங்களுக்கு எதையும் செய்யவில்லை : அயோத்தியா வாக்காளர்கள் ஆவேசம்

அயோத்தியா: அயோத்தியா நகரை சுற்றுலாத் தளமாக்குவோம், வேலை வாய்ப்பை ஏற்படுத்துவோம் என பாஜக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத ஏமாற்றத்தோடு இன்று வாக்களித்திருக்கிறார்கள் வாக்காளர்கள். அயோத்தியா ஃபசாபாத் மக்களவை…

முகாந்திரம் இல்லை: தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் தள்ளுபடி! நீதிபதி பாப்டே தலைமையிலான விசாரணைக்குழு உத்தரவு

டில்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் தள்ளுபடி செய்யப்படுவ தாக, இதுகுறித்து விசாரணை நடத்தி வந்த நீதிபதி பாப்டே தலைமையிலான…

உயர்நீதி மன்ற உத்தரவு எதிரொலி: தமிழகத்தில் நீர் நிலைகளை பாதுகாப்பது தொடர்பான குழு அமைப்பது குறித்து ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இதுதொடர்பான வழக்கில், தமிழகத்தில் நீர் நிலைகளை பாதுகாப்பது தொடர்பான குழு அமைத்து கண்காணிக்க வேண்டும்…

பங்களாதேஷிலிருந்து விமானத்தில் பறந்து வந்து இந்தியாவில் கொள்ளையடித்த 3 பேர் கைது

புதுடெல்லி: பங்களாதேஷிலிருந்து அடிக்கடி விமானத்தில் பறந்து வந்து இந்தியாவின் பல பகுதிகளில் கொள்ளையடித்த 3 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர். டெல்லி துணை போலீஸ் கமிஷனர்…

புயலுக்கு பிறகு மீண்டும் புதுவாழ்வை தொடங்கும் பூரி மற்றும் புவனேஸ்வர்

பூரி ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட ஒரிசாவின் பூரி மற்றும் புவனேஸ்வர் நகரங்கள் மீண்டும் புது வாழ்வை தொடங்கி உள்ளன. ஒரிசா மாநிலம் ஃபானி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.…

சிங்களர் முஸ்லிம் இடையே மீண்டும் வன்முறை: இலங்கையில் சமூக வலைதளங்கள் மீண்டும் முடக்கம்

கொழும்பு: இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையன்று நடைபெற்ற தேவாலயங்கள் மற்றும் பல இடங்களில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து, அங்கு சிங்களர்களுக்கும் இஸ்லாமியர்களுக் கும் இடையே மோதல் ஏற்பட்டு…

அமெரிக்க டிவி போட்டியில் முதல் பரிசு பெற்ற இந்திய நடனக் குழு

கலிஃபோர்னியா அமெரிக்க தொலைக்காட்சியின் நடனப்போட்டியான ஓர்ல்ட் ஆஃப் டான்ஸ் நிகழ்வில் மும்பையின்புகழ்பெற்ற தி கிங்ஸ் நடனக்குழு முதல் பரிசு பெற்றுள்ளது. மும்பையை சேர்ந்த புகழ்பெற்ற நடனக்குழுவான தி…

ரஃபேல் மேல்முறையீடு வழக்கு: 10ந்தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தது உச்சநீதி மன்றம்

டில்லி: ரஃபேல் விமான ஒப்பந்த முறைகேடு தொடர்பான உச்சநீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து, பாஜக முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, பிரசாந்த் பூஷண், அருண்ஷோரி ஆகியோர் உச்சநீதி…

வாய்தவறி தோல்வியை ஒப்புக்கொண்டாரா ராம் மாதவ்?

புதுடெல்லி: தனித்து ஆட்சியமைக்கும் அளவிற்கு பாரதீய ஜனதாவிற்கு பெரும்பான்மை கிடைக்காமல் போனாலும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தெளிவான பெரும்பான்மை கிடைத்துவிடும் என்று தெரிவித்துள்ளார் அக்கட்சியின் மூத்த தலைவர்களில்…

கார்ப்பரேட் உலகின் பணிச்சுமை – சீனாவைப் பின்பற்றும் இந்தியா!

புதுடெல்லி: கார்ப்பரேட் உலகில், சீனாவைப்போல் இந்தியாவிலும் பணிச்சுமை மிகவும் அதிகரித்து வருகிறது என்ற புகார்கள் எழுந்துள்ளன. சீனாவைப் பொறுத்தவரை, கார்ப்பரேட் நிறுவனங்களில், காலை 9 முதல் இரவு…