இந்தி தெரியாததால் தமிழர்களுக்கு மத்தியஅரசு பணிகளில் இடம் கிடைக்கவில்லை: ராஜேந்திரபாலாஜி புதிய கண்டுபிடிப்பு
தூத்துக்குடி: தமிழர்களுக்கு இந்தி தெரியாததால் மத்தியஅரசு பணிகளில் இடம் கிடைக்கவில்லை என்று தமிழக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் ரெயில்வே உள்பட மத்தியஅரசு துறைகளில் உள்ள…