Month: May 2019

இந்தி தெரியாததால் தமிழர்களுக்கு மத்தியஅரசு பணிகளில் இடம் கிடைக்கவில்லை: ராஜேந்திரபாலாஜி புதிய கண்டுபிடிப்பு

தூத்துக்குடி: தமிழர்களுக்கு இந்தி தெரியாததால் மத்தியஅரசு பணிகளில் இடம் கிடைக்கவில்லை என்று தமிழக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் ரெயில்வே உள்பட மத்தியஅரசு துறைகளில் உள்ள…

திமுக ஆட்சிக்கு வந்ததும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சிறை! ஸ்டாலின்

சூலூர்: சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும், திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து பிரசாரம் செய்துவரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஊழல் செய்வதில் எடப்பாடி பழனிசாமியை விட…

சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக அனு இம்மானுவேல் ஒப்பந்தம்…!

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள புதிய படத்தில், அனு இம்மானுவேல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன் படப்பிடிப்பு மே 8-ம் தேதி முதல் சென்னையில் தொடங்குகிறது. நீரவ் ஷா…

ஐபிஎல்2019: இன்று மும்பையுடன் பிளேஆப்: இறுதிப்போட்டிக்கு செல்லுமா சிஎஸ்கே?

12-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 23-ந் தேதி தொடங்கியது. எட்டு அணிகள் பங்கேற்ற போட்டிகளில் லீக் சுற்று முடிந்து இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. இன்று பிளே…

விவிபாட் ஒப்புகை சீட்டு கணக்கிடுவது தொடர்பான வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை..

டில்லி: வாக்கு எண்ணிக்கையின்போது, எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுக் களுடன், விவிபாட் இயந்திரத்தில் பதிவான வாக்குகளையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்று 21 எதிர்க்கட்சிகள் சார்பில்…

இன்று அட்சய திருதியை: குடும்பம் தழைக்க அன்னதானம் செய்யுங்கள்…

இன்று அட்சய திருதியை… இன்றைய நாளில் தங்கம் மட்டுமே சேமிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தவிர்த்து, ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள்…. தானத்தில் சிறந்தது அன்னதானம்… உணவளிப்பதன் மூலம்…

பப்புவா நியூகினியாவில் பயங்கர நிலநடுக்கம்! ரிக்டரில் 7.2 ஆக பதிவு!

போர்ட் மோர்ஸ்பி: பப்புவா நியூகினியாவில் இன்று அதிகாலை பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகி உள்ளது. புலோலோ நகரத்தில் இருந்து 35…

பாலியல் புகாரில் தலைமை நீதிபதி விடுவிப்பு : புகார் அளித்த பெண் கண்டனம்

டில்லி உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரில் அவர் விடுவிக்கப் பட்டுள்ளதற்கு புகார் அளித்த பெண் கண்டனம் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன்…

குழந்தைகளுக்கு தடுப்பூசி போடாத பெற்றோருக்கு ஜெர்மன் அரசு அபராதம்

பெர்லின் குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி போடாத பெற்றோருக்கு ஜெர்மன் அரசு $ 2800 அபராதம் விதிக்க உள்ளது. உலகில் பல நாடுகளில் தட்டம்மை நோய் உள்ளது. சென்ற…