அவகாசம் கேட்டு கள்ளக்குறிச்சி பிரபு மனு; விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை! சட்டப்பேரவை செயலகம்
சென்னை: அதிமுக அதிருப்தி எம்எல்ஏ கள்ளக்குறிச்சிபிரபு, சபாநாயகர் அளித்த நோட்டீசுக்கு விளக்கம் அளிக்க அவகாசம் கோரி மனு கொடுத்தார். ஆனால் உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடையை சுட்டிக்காட்டி பிரபு…