Month: May 2019

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் களமிறங்குகிறார் எஸ்.ஏ.சந்திரசேகரன்

‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன். 2015-ம் ஆண்டு ‘டூரிங் டாக்கீஸ்’ என்ற படத்தை தயாரித்து நடித்தும் உள்ளார். இடையே…

பேடிஎம் மால் நிறுவனத்தில் தடவியல் தணிக்கை : ஆங்கில ஊடகத்தின் அதிர்ச்சி தகவல்

டில்லி பேடிஎம் மால் நிறுவனத்தில் தணிக்கை நிறுவனம் தடவியல் தணிக்கை நடத்தியதாக எண்டிராக்கர் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. பேடிஎம் என்பது ஆன்லைன் பரிவர்த்தனை செய்து வரும் ஒரு…

வெளிநாட்டு குடியுரிமைப் பெற்ற அக்ஷய்குமாரை போர்க்கப்பலில் ஏற்றியது நியாயமா?

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னதாக, பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி, தனது குடும்பத்தினர் மற்றும் வெளிநாட்டு உறவினர்களை ஐஎன்எஸ் – விராத் போர்க் கப்பலில் ஏற்றி, நாட்டின்…

இரண்டு முறை உயிர்த்தெழுந்த அதிசயப் பறவை..!

புதுடெல்லி: கடந்த 1,36,000 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்தியப் பெருங்கடல் பகுதியில் வாழ்ந்து அழிந்துபோன ஒரு பறவை வகை, பல்லாயிரம் ஆண்டு இடைவெளியில் 2 முறைகள் மீண்டும் மீண்டும்…

நாமக்கல் மாவட்டத்தில் 30 குழந்தைகள் விற்பனை: சிபிசிஐடி தகவல்

சேலம்: தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த குழந்தைகள் விற்பனை விவகாரத்தில், நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் சுமார் 30 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் தெரிய…

விஷால் என்ன சாதித்தார் என்பது அனைவருக்கும் தெரியும் : உதயா

வெங்கட்மோகன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் ‘அயோக்யா’. பைனான்ஸ் சிக்கலைத் தாண்டி இன்று (மே 11) வெளியாகியுள்ளது அதே நேரத்தில் உதயா மற்றும் ஆர்.கே.சுரேஷ் ஆகியோருடைய படங்களின்…

பயங்கரவாதத்துக்கு ஆதரவான 1.6லட்சம் கணக்குகள் நீக்கம்! டிவிட்டர் அதிரடி

சான்பிரான்சிஸ்கோ: பயங்கரவாதத்துக்கு ஆதரவாகவும், அதை ஊக்கும்விக்கும் வகையிலும் தகவல் பதிவிட்ட டிவிட்டர் பயனர்களை டிவிட்டர் நிறுவனம் அதிரடியாக நீக்கி உள்ளது. சுமார் 1.6 லட்சம் பயனர் களின்…

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நான் நிற்பேனா என்பதில் சந்தேகமே : விஷால்

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருக்கும் விஷால் மீதும் அவரது நிர்வாகத்தின் மீதும் பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. ஒரு கட்டத்தில் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்குப்…

அணு ஆயுதங்கள், ஏவுகணைகளை அழியுங்கள்: வடகொரியாவுக்கு 70 நாடுகள் கோரிக்கை

அணு ஆயுதங்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை அழியுங்கள், அதற்கான திட்டங்களையும் கைவிடுங்கள் என்று வடகொரிய அதிபருக்கு 70 நாடுகள் கோரிக்கை வலியுறுத்தி உள்ளன. அணுஆயுத…

பொன்பரப்பியில் நடந்தது என்ன? உண்மை அறியும் குழுவினரின் பரபரப்பு அறிக்கை

அரியலூர்: தமிழகத்தில் கடந்த மாதம் 18ந்தேதி வாக்குப்பதிவு நாளன்று பொன்பரப்பியில் ஏற்பட்ட இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட கலவரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அரசு கடுமையான…