Month: May 2019

இங்கிலாந்தின்  பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பெற்ற இந்துஜா சகோதரர்கள்: 22 பில்லியன் டாலர் சொத்துகள்

லண்டன்: இங்கிலாந்தின் பணக்காரர்கள் பட்டியலில் இந்துஜா சகோதாரர்கள் மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளனர். 2019-ம் ஆண்டுக்கான சண்டே டைம்ஸ் இங்கிலாந்தின் பணக்காரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் விவரம்:…

கால் இழந்த மாணவர் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வில் 93% மதிப்பெண் பெற்று தேர்ச்சி

நொய்டா: கால் இழந்த மாணவர் 12-ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வில் 93% மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி பள்ளி…

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தமிழ் பேசும் இஸ்லாமியர் கைது: இலங்கை அரசு தகவல்

கொழும்பு: இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழ் பேசும் இஸ்லாமியரை கைது செய்திருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இலங்கையின் கிழக்கு கடலோரத்தில் உள்ள காட்டான்குடியை சேர்ந்தவர்…

மத்திய பாதுகாப்புப் படையினர் சீருடையில் பாகவினரும், ஆர்எஸ்எஸ் அமைப்பினர் வாக்கு கேட்கிறார்கள்: மம்தா

கொல்கத்தா: மத்திய பாதுகாப்புப் படையினரின் போர்வையில் பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் மேற்கு வங்கத்தில் தேர்தல் நடத்த வந்திருக்கலாம் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சந்தேகம் எழுப்பியுள்ளார்.…

மோசமான சீதோஷ்ண நிலையில் விமானப் படையை தாக்குதல் நடத்த அனுப்புவதா? : மெஹ்பூபா கேள்வி

ஸ்ரீநகர்: மேகங்கள் சூழ்ந்திருந்தபோது பால்கோட்டில் விமான தாக்குதல் நடத்தியதால், பாகிஸ்தான் ராடாரால் கண்டுபிடிக்க முடியவில்லை என பிரதமர் மோடி பேசியது, வலி மிகுந்த வேதனையை ஏற்படுத்துவதாக முன்னாள்…

பைலட்களுக்குள் புரிதல் இல்லாததே கொச்சி விமான விபத்துக்கு காரணம்: இறுதி விசாரணை அறிக்கையில் தகவல்

கொச்சி: கொச்சி விமான நிலையத்தில் கால்வாயில் பாய்ந்து ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதற்கு, பைலட் மற்றும் உதவி பைலட் ஆகியோருக்கு இடையே புரிந்துணர்வு இல்லாததே காரணம் என…

பொருளாதார விழிப்புணர்வு இல்லை எனில் வீழ்ச்சியே ஏற்படும் : ப சிதம்பரம்

டில்லி நாட்டின் தலைமைக்கு பொருளாதார விழிப்புணர்வு இல்லை எனில் நாட்டில் கடும் வீழ்ச்சி ஏற்படும் என முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது…

ரஃபேல் புகாரில் இதுவரை எஃப்ஐஆர் பதியப்படாதது ஏன்?: உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: ரஃபேல் விமான ஒப்பந்த முறைகேடு தொடர்பாக கொடுக்கப்பட்ட ஊழல் புகாரில், எதற்காக இதுவரை ‘முதல் தகவல் அறிக்கை’ பதிவு செய்யப்படவில்லை என்று மத்திய அரசை நோக்கி…

மேகமூட்டத்தில் விமானத்தை ராடார் கண்டுபிடிக்காது : மோடி

டில்லி பாலகோட் தாக்குதலின் போது மேக மூட்டத்தில் விமானங்களை ராடார் கண்டுபிடிக்காது என பிரதமர் மோடி கூறியதாக ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது. காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த…

ரூ.3,622 கோடி மதிப்பில் தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்த எஸ்பிஐ..!

புதுடெல்லி: இந்த ஆண்டின் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில், ரூ.3,622 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…