Month: May 2019

நான் யாரையும் சண்டைக்கு இழுக்கவில்லை: திருப்பரங்குன்றத்தில் கமல் விளக்கம்

சென்னை: இந்து தீவிரவாதம் குறித்து பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசனுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இன்று திருப்பரங்குன்றத்தில் பிரசாரம் மேற்கொண்டு வரும் கமல்,…

விவசாய நிலங்களில் எரிவாயு குழாய்: மத்தியஅரசின் உத்தரவுக்கு உயர்நீதி மன்றம் இடைக்கால தடை!

மதுரை: தமிழகத்தில் விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் அமைக்கும் மத்திய அரசின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. தமிழகத்தின் டெல்டா பகுதியான…

‘ஜூன் 8, 9ந்தேதி: தமிழகத்தில் ‘டெட்’ தேர்வு தேதி அறிவிப்பு

சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூன் மாதம் 8 மற்றும் 9ந்தேதிகளில் தேர்வு நடைபெறும் என்று…

சூரத்தில் பொதுஇடங்களில் பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்கு தடை

சூரத்: பூங்கா மற்றும் போக்குவரத்து நிறைந்த பொது இடங்களில், கேக் வெட்டி, நுரைகளைப் பறக்கவிடும் தேவையற்ற பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்கு தடைவிதித்து, சூரத் மாநகர காவல்துறை அறிவிப்பு…

எவ்வளவு தபால் வாக்குகள் பதிவானது? தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் கடந்த மாதம் 18ந்தேதி மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. தேர்தல் பணிகளில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு போதுமான…

பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி: தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் நோட்டீஸ்

சென்னை: பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி மற்றும் சிசிடிவி பொருத்த உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளது சென்னை…

ஆங்கில இதழ் அட்டைப் படத்தில் இடம்பிடித்த சரண்யா பொன்வண்ணன்…!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை சரண்யா பொன்வண்ணன்.பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடிப்பவர் . தமிழை அடுத்து இவர் மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய…

நடிகை வினோதினி கணவருக்கு விபத்து…!

பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான ‘வண்ண வண்ண பூக்கள் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வினோதினி. இவர் திரைப்படங்களை மட்டுமல்லாமல் சீரியல்களிலும் நடித்துள்ளார். இவரின் கணவர் வெங்கட்…

மாணவி திலகவதி படுகொலை: திருமா தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்

சென்னை: கல்லூரி மாணவி திலகவதி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்தஆர்ப்பாட்டத்தில்…