Month: May 2019

மயங்கி விழுந்தவரை காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பிய பிரியங்கா காந்தி

வாரணாசி: பிரச்சார கூட்டத்தில் மயங்கி விழுந்தவரை காப்பாற்ற ட்ரக்கிலிருந்து குதித்தார் பிரியங்கா காந்தி. உத்தரப்பிரதேசத்தில் பிரியங்கா காந்தி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். புதன்கிழமை மாலை…

ஓராண்டுக்குள் வீட்டை ஒப்படைக்காவிட்டால், செலுத்திய தொகையை பெற உரிமை உண்டு: நுகர்வோர் ஆணையம்

புதுடெல்லி: ஓராண்டுக்கு மேலாக கட்டுமான நிறுவனத்தினர் வீட்டை ஒப்படைக்காவிட்டால், கட்டிய தொகையை திரும்பப் பெறும் உரிமை பணம் செலுத்தியவர்களுக்கு உண்டு என நுகர்வோர் ஆணையம் கூறியுள்ளது. அடுக்குமாடி…

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி பயிற்சியாளராக வாஷிம் ஜாபர் நியமனம்

டாக்கா: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிம் ஜாபர் பங்களாதோஷ் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 41 வயதான வாஷிம் ஜாபர், இந்தியாவுக்காக 31 டெஸ்ட்…

அனல் பறந்த மேற்கு வங்க மாநிலத்தில் பிரச்சாரம் ஓய்ந்தது

கொல்கத்தா: தேர்தல் களத்தை சூடாகவே வைத்திருந்த மேற்கு வங்கத்தில், ஒரு நாள் முன்னதாக வியாழக்கிழமை இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெற்றது. பிரதமர் மோடி, திரிணாமூல் காங்கிரஸ்…

வாக்குறுதியை நிறைவேற்றாத மோடியை கங்கை தண்டிக்கும்: மாயாவதி

லக்னோ: வாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் மோடியை கங்கை தண்டிக்கும் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியுள்ளார். பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசியில், மாயாவதியும், அகிலேஷ்…

பத்ரிநாத், கேதார்நாத் கோயில்களில் மே 18-ல் பிரதமர் மோடி தரிசனம்

புதுடெல்லி: இறுதிகட்ட தேர்தல் வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளான மே 18-ம் தேதி பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோயில்களில் பிரதமர் மோடி தரிசனம் செய்கிறார். மே 19-ம் தேதி…

இந்தியா- பாகிஸ்தான் மோதல் போன்று அரசியல் மாறக்கூடாது: சுக்பீர் பாதல்

சண்டிகார்: இந்தியா-பாகிஸ்தான் மோதல் போன்று அரசியல் மாறக்கூடாது என சிரோன்மனி அகாலிதளம் தலைவர் சுக்பீர் பாதல் கூறியுள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அவர், மக்களவை தேர்தல்…

கமல் மீது செருப்பு வீசியவர் மீது மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள் தாக்குதல்: அரவக்குறிச்சியில் பரபரப்பு

கரூர்: அரவக்குறிச்சி இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கமல்ஹாசன் மீது மீண்டும் செருப்பு வீசப்பட்டது. காந்தியை கொலை செய்த நாதுரான் கோட்ஸே தான் முதல் இந்து தீவிரவாதி…

தோனி மீண்டும் ஐபிஎல் போட்டியில் விளையாடுவார்: சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் நம்பிக்கை

சென்னை: தோனி மீண்டும் ஐபிஎல் போட்டியில் விளையாடுவார் என சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில…

பயிற்சிக்கு தாமதமாக வரும் வீரர்களுக்கு தோனி கொடுத்த தண்டனை என்ன தெரியுமா?

கொல்கத்தா: ஐபிஎல் போட்டி முடிவடைந்த நிலையில், உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான விறுவிறுப்பு தொடங்கி உள்ளது. இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி…