Month: May 2019

திருப்பதி மொட்டை: காணிக்கை முடி ரூ.1¼ கோடிக்கு ஏலம்

திருமலை: திருப்பதி கோவிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை தலைமுடி ரூ.1¼ கோடிக்கு ஏலம் போனதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது. கோடை விடுமுறையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில்…

இந்தியாவில் ஏடிஎம் கள்  மூடப்படுவது  அதிகரிப்பதன் காரணம் என்ன? : ஒரு அலசல்

டில்லி இந்தியாவில் ஏடிஎம் கள் உபயோகிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பெரும்பாலானவைகள் மூடப்பட்டு வருகின்றன. பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்த போது நோட்டுப் பற்றாக்குறை…

ரன்களே எடுக்காமல் ஆல் அவுட் ஆன காசர்கோட் மகளிர் அணி

மலப்புரம் காசர்கோட் 19 வயதுக்குட்பட்ட மகளிர் கிரிக்கெட் அணி ஒரு ரன் கூட எடுக்காமல் அனைத்து விக்கட்டுகளையும் இழந்துள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தி உள்ள பெரிந்தல்மன்னா…

கோட்சே தேசபக்தர் என்று கூறிய பிரக்யா கருத்துக்கு மோடி, அமித்ஷாவும் மன்னிப்பு கேட்க வேண்டும்: திக் விஜய் சிங்

டில்லி: கோட்சே ஒரு தேச பக்தர் என பாஜக வேட்பாளர் இளம்பெண் சாமியார் பிரக்யா சிங் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவரை மன்னிப்பு…

நேர்மைக்கும் பொறுமைக்கும் நடக்கும் அக்னிப் பரிட்சை: செருப்பு, முட்டை வீச்சை தொடர்ந்து கமல் டிவிட்

சென்னை: இந்து தீவிரவாதம் குறித்து பேசிய கமல்மீது நேற்று அழுகிய முட்டை, செருப்புகள் வீசப்பட்டதை தொடர்ந்து வன்முறை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கமல் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ம.நீ.ம.…

மே 17: உலக உயர் இரத்த அழுத்த (Hyper Tension) தினம்!

இன்று உலகம் முழுவதும் உயர் ரத்த அழுத்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் (who) கார்டியோவாஸ்குலர் இறப்பு விகிதம்அதிகரிக்க முக்கிய காரணம் உயர் இரத்த அழுத்தம்…

7வது கட்ட தேர்தல்: 8 மாநிலங்களின் 59 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்வு

டில்லி: நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஏற்கனவே 6 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. வரும் 19ந்தேதி (நாளை…

தேர்தல் வெற்றிக்காக ராணுவத்தைப் பயன்படுத்துவதா?: முன்னாள் ராணுவ கமாண்டர் ஹுடா

சண்டிகார்: தேர்தலில் வெற்றி பெறுவற்காக ராணுவத்தைப் பயன்படுத்துவது கவலை அளிப்பதாக, இந்திய ராணுவத்தின் முன்னாள் தலைமை கமாண்டர் டிஎஸ். ஹுடா தெரிவித்துள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு வடக்கு…

தேர்தல் முடிவு வரும் முன்பே எம்பியானார் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்

தேனி: தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் முன்பே துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் எம்பியாகிவிட்டார். குச்சனூர் ஆலயத்திற்கு பேருதவி புரிந்தவர்கள் என்று கல்வெட்டில் துணை முதல்வர் ஓ.பன்னீர்…