Month: May 2019

சென்னையில் பயங்கர தீ விபத்து: 25க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசம்

சென்னை: சென்னையில் பட்டினம்பாக்கத்தில் குடிசை வீடுகள் அமைந்துள்ள டுமிங் குப்பத்தில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 25க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசமாயின.…

தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? அதிகாரிகளுக்கு நீதிபதி சரமாரியாக கேள்வி

சென்னை: தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில் மக்கள் காலி குடங்களுடன் சாலையில் செல்லும் காட்சி தண்ணீருக்கு பதில் கண்ணீரை வரவழைக்கிறது. இது தொடர்பான வழக்கில்,…

கோட்சே சர்ச்சை : பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகிந்திராவின் கருத்து

டில்லி மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேவுக்கு ஆதரவு பெருகி வருவது குறித்து பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா கருத்து தெரிவித்துள்ளார். நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின்…

தனியார் மருத்துவக்கல்லூரி மாணவர்களின் கோரிக்கை: உச்சநீதிமன்றம் நிராகரிப்பு!

சென்னை: அடிப்படை வசதி இல்லாததால், மூடப்பட்ட தனியார் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் தங்களுக்கு அரசு கல்லூரியில் இடம் ஒதுக்க வேண்டும் என்று கோரி உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்த…

மகாத்மாவை அவமதித்த சாத்வியை மன்னிக்க மாட்டேன் : மவுனம் கலைத்த மோடி

டில்லி சாத்வி பிரக்ஞா தாகுர் கோட்சேவை தேசபக்தர் என கூறியதற்கு மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். சாத்வி பிரக்ஞா தாகுர் கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த மாலேகான்…

தமிழகத்தில் 4 சட்டசபை தொகுதி உள்பட 59 லோக்சபா தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு

சென்னை: தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் 4 சட்டமன்ற தொகுதிகள் உள்பட 8 மாநிலங்களை சேர்ந்த 59 லோக்சபா தொகுதிகளில் நாட்டு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முன்னதாக நேற்ற மாலையுடன்…

மாயாவதி – அகிலேஷ் யாதவுடன் சந்திரபாபு நாயுடு இன்று சந்திப்பு

லக்னோ ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று லக்னோவில் மாயாவதியையும் மற்றும் அகிலேஷ் யாதவையும் சந்திக்க உள்ளார். மக்களவை தேர்தலில் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது.…

அதிகாரம் என்பது விஷம், அதனிடமிருந்து தள்ளியே இருக்க வேண்டும்: ராகுல் காந்தி

புதுடெல்லி: அதிகாரம் என்பது விஷம், அதனிடம் தள்ளியே இருக்க வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். அவுட்லுக் இணையத்துக்கு அவர்…

டெல்லி கான் மார்க்கெட்டை வால்மீகி மார்க்கெட் என பெயர் மாற்ற கோரிக்கை

புதுடெல்லி: டெல்லியில் உள்ள கான் மார்க்கெட்டை வால்மீகி மார்க்கெட் என பெயர் மாற்றம் செய்யக் கோரி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு தீபக் தன்வார் என்பவர்…

பாகிஸ்தான் பெண்ணிடம் தகவல் பரிமாறிய இந்திய ராணுவ வீரர் கைது

புதுடெல்லி: பாகிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவருக்கு தகவல்களை பறிமாறிய குற்றச்சாட்டின்பேரில், மத்தியப் பிரதேசத்தில் ராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டார். மத்தியப் பிரதேசத்தில் உள்ள காலாட்படை பட்டாலியனில்,…