Month: May 2019

இலங்கையில் சமூக வலைதளங்கள் மீண்டும் இயக்கம்! காவல்துறை கடும் எச்சரிக்கை

கொழும்பு: கொழும்புவில் நடைபெற்று வந்த தொடர் வன்முறை சம்பவங்களால் முடக்கப்பட்ட சமூக வலைதளங்கள் இன்றுமுதல் மீண்டும் இயங்கத் தொடங்கி உள்ளன. மேலும், வன்முறையை தூண்டும் வகையிலான பதிவுகளை…

சிவனை தரிசிக்க இன்று கேதார்நாத் செல்கிறார் பிரதமர் மோடி

டில்லி: நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் காரணமாக கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்த தேர்தல் பிரசாரம் ஓய்வடைந்துள்ள நிலையில், பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்ய…

குடிநீர் பிரச்சனையை தீர்க்க உடனடி நடவடிக்கை: எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: தமிழகத்தில் நிலவும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். கோடை வெயில் தொடங்கிய நிலையில்,…

ரூ.20 லட்சம் ரொக்கம்: அதிமுக எம்.பி. ஏழுமலையிடம் வருமான வரித்துறையினர் விசாரணை

சென்னை: ரூ.20 லட்சம் ரொக்கம் கொண்டு வந்த ஆரணி அதிமுக எம்.பி. செஞ்சி ஏழுமலையிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர். டில்லியில் இருந்து சென்னை திரும்பிய ஆரணி…

நாடாளுமன்ற தேர்தல்2019: தேர்தல் முடிவு 23ந்தேதி வெளியாகுமா?

டில்லி: உலகின் மாபெரும் ஜனநாயகத் திருவிழா என அழைக்கப்படும் இந்திய 17வது மக்களவைக்கான தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இறுதிக்கட்ட வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது அதைத்தொடர்ந்து 23ந்தேதிவாக்கு எண்ணிக்கை…

4தொகுதி இடைத்தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்..!

சென்னை: தமிழகத்தில் 4 தொகுதிகளில் நாளை இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், வாக்கு பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி வருகிறது. திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி,…

அடி பட்ட ஒரே வாரத்தில் கல்விப் பணியை தொடரும் முன்னாள் அமெரிக்க அதிபர்

வாஷிங்டன் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம் கார்ட்டர் இடுப்பு அறுவை சிகிச்சை முடிந்த ஒரே வாரத்தில் கல்விப் பணியை மீண்டும் தொடங்க உள்ளார். அமெரிக்காவின் முன்னாள் அதிபரான…

பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஒதுங்கிக் கொண்ட பிரதமர் மோடி: அமித்ஷா பதில் அளித்தார்

புதுடெல்லி: 5 ஆண்டுகளில் முதல் முறை செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற பிரதமர் மோடி, கேள்விகளை அமித்ஷாவுக்கு மடைமாற்றி விட்டார். மக்களவை இறுதிக் கட்டத் தேர்தல் நாளை நடைபெறுகிறது.…

நள்ளிரவில் உத்தகாண்ட், நிக்கோபார் தீவில் நிலநடுக்கம்

டில்லி: நள்ளிரவில் உத்தரகாண்ட் மற்றும் நிக்கோபர் தீவில் நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு 3.8 மற்றும் 4.9 ஆக பதிவு பதிவாகி உள்ளது. இந்த…

இன்று வைகாசி விசாகம்: குழந்தை வரம் வேண்டுவோர் முருகனுக்கு இளநீர் அபிசேகம் செய்யுங்கள்…

இன்று வைகாசி விசாகம்… ஆறுமுகப் பெருமான் அவதரித்த இந்நாள் வைகாசி விசாகம் என்று கூறப்படுகிறது. இதையொட்டி உலகம் முழுவதும் உள்ள முருகன் ஆலயங்களில் விசேஷ வழிபாடுகள் நடைபெற்று…