Month: April 2019

அதானி நிறுவனத்துக்கு ஆதரவான என்.எல்.சி டெண்டர் நிபந்தனைக்கு தடை: உயர்நீதி மன்றம் அதிரடி

சென்னை: அதானியின் தாம்ரா துறைமுகத்தில் இருந்து கட்டாயம் 30% நிலக்கரி கொண்டு வர வேண்டும் என்று அதானி நிறுவனத்துக்கு ஆதரவாக மத்தியஅரசின் என்எல்சி நிறுவனம் வெளியிட்ட டெண்டர்…

நிறுவனம் அளித்த கைக்கடிகாரம் பரிசை மறுக்கும் டி சி எஸ் ஊழியர்கள்

டில்லி டி சி எஸ் நிறுவன ஊழியர்கள் தங்களுக்கு அளிக்கப்படும் கைக்கடிகாரம் பரிசுக்கு பதில் நகை அல்லது வீடு அளிக்குமாறு கேட்டுள்ளனர். டி சி எஸ் என…

நாங்களெல்லாம் பாரதீய ஜனதா..! அப்படித்தான் இருப்போம்..!

அகமதாபாத்: வாக்குச்சாவடிகளில் பிரதமர் மோடி கேமரா வைத்திருக்கிறார் என்றும், அதன்மூலமாக தாமரைச் சின்னத்திற்கு வாக்களிக்காதவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு எதிர்காலத்தில் பணி வாய்ப்புகள் கிடைக்காது என்றும் மிரட்டியுள்ளார் குஜராத்தின்…

கரூரில் அதிமுக திமுக மோதல்: நாஞ்சில் சம்பத் கார்மீது பயங்கர தாக்குதல்!

கரூர்: கரூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட நாஞ்சில் சம்பத் கார்மீது அதிமுகவினர் பயங்கர தாக்குதல் நடத்தினர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

4 மாதங்கள் காத்திருப்பு – ஊழல் அதிகாரிகள் மீது விசாரணைக்கு அனுமதியில்லை

புதுடெல்லி: மொத்தம் 79 ஊழல் அதிகாரிகளின் மீது விசாரணை நடத்துவதற்காக, சம்பந்தப்பட்ட துறைகளின் அனுமதியைக் கோரி, 4 மாதங்களாக காத்திருக்கிறது மத்திய விஜிலன்ஸ் கமிஷன். இதில் ஒரு…

பருவநிலை மாறுபாடால் அடுத்த 5 நாட்கள் சுட்டெரிக்கும் வெயில்: பொதுமக்களே உஷார்…..

நாக்பூர் : பருவநிலை மாறுபாடால் அடுத்த 5 நாட்கள் கடுமையான வெப்பம் சுட்டெரிக்கும் என்றும், பொது மக்களே பகல் நேரங்களில் வெளியே செல்வதை தவிர்க்கும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.…

என்னை உபயோகித்து துரோகம் செய்த பாஜக : பாஜக மக்களவை உறுப்பினர்

பார்மர் ராஜஸ்தான் மாநில பார்மர் தொகுதி பாஜக மக்களவை உறுப்பினர் சோனாராம் சவுத்ரி தன்னை கட்சி உபயோகப்படுத்தி விட்டு துரோகம் செய்துள்ளதாக குற்றம் சாட்டி உள்ளார். ராஜஸ்தான்…

18ந்தேதி சம்பளத்துடன் விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு தொழிலாளர் நல ஆணையர் உத்தரவு!

சென்னை: வாக்குப்பதிவு தினமான ஏப்ரல் 18-ந்தேதி சம்பளத்துடன் விடுப்பு வழங்க வேண்டும் என்று அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் தொழிலாளர் நலத்துறை ஆணையர் அதிரடி உத்தரவிட்டு உள்ளார். தமிழகத்தில்…

பாரிஸ் தேவாலய சீரமைப்புக்கு 20 கோடியூரோ நன்கொடை அளித்த பெர்னார்ட் அர்னால்ட்

பாரிஸ் பிரான்ஸ் நாட்டின் மிக பெரிய செல்வந்தரான பெர்னார்ட் அர்னால்ட் நேற்று திப்பிடித்து எரிந்த நோட்ரே டாம் தேவாலயத்தை சீரமைக்க 20 கோடி யூரோ நன்கொக்டை அளித்துள்ளார்.…

எச்சரிக்கை: மாலை 6மணிக்கு மேல் வாட்ஸ்அப் பில் தேர்தல் பிரச்சாரம் செய்தால் நடவடிக்கை பாயும்…..

சென்னை: தமிழகத்தில் நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 6 மணியுயுடன் தேர்தல் பிரசாரம் ஓய்வு பெறுகிறது. இதையடுத்து, மாலை 6 மணிக்கு…