அரியலூர் பொன்பரப்பி சம்பவம்: சட்டம் ஒழுங்கை நாட்ட ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை: அரியலூர் பொன்பரப்பி சம்பவத்தில் காவல்துறையினர் சட்டம் ஒழுங்கை நாட்ட வேண்டும் என்றும், இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி…
சென்னை: அரியலூர் பொன்பரப்பி சம்பவத்தில் காவல்துறையினர் சட்டம் ஒழுங்கை நாட்ட வேண்டும் என்றும், இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி…
சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவின் போது வலது கை விரலில் மை வைக்கப்பட்டது சர்ச்சையாக உருவெடுத்துள்ள நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, 234 தொகுதிகளுக்கு சட்டமன்ற…
காந்திநகர்: குஜராத் சுரேந்திர நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு, காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பேசிய ஹர்திக் பட்டேலை ஒருவர் திடீரென கன்னத்தில் அறைந்தார். இந்த…
சென்னை: அ.ம.மு.க.வை அரசியல் கட்சியாக பதிவு செய்ய முயற்சி எடுக்கப்படும் என டிடிவி தினகரன் கூறியிருந்த நிலையில், அதை கட்சியாக பதிவு செய்ய முடியாது என்று அமைச்சர்…
மும்பை பாஜக மற்றும் சிவசேனா கூட்டணிக்கு ராஜ் தாக்கரேவின் பேரணியால் பெரும் பின்னடைவு உண்டாகி இருப்பதாக செய்திகள் வருகின்றன. மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக – சிவசேனா ஒரு…
சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர், தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கி…
பாட்னா: ராகுல் காந்தியிடம் ஒரு திறமைமிக்க எதிர்கால பிரதமரைப் பார்ப்பதாக கூறியுள்ளார் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகளும், பாட்லிபுத்ரா மக்களவைத் தொகுதியில், ராஷ்ட்ரிய ஜனதா தள்…
லண்டன்: உலகப் புகழ்பெற்ற அறிவியல் மையமான லண்டன் ராயல் சொசைட்டியின் உறுப்பினர்களுள் ஒருவராக, இந்தியாவிலிருந்து முதல் பெண் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் டாக்டர்.கங்காதீப் காங். இவரைத்தவிர,…
சென்னை: நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவையொட்டி, நடிகர் ரஜினிகாந்த் தனது வாக்கினை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் செலத்தினார். அப்போது, அவரை அருகே கண்ட தேர்தல் அலுவலர்,…
ஸ்ரீநகர் ஜாமினில் வெளிவந்துள்ள சாத்வி தேர்தலில் போட்டியிடுவது பிரக்ஞா குறித்து தேசிய மாநாட்டுக் கட்சி துணைத் தலைவர் உமர் அப்துல்லா விமர்சனம் செய்துள்ளார். நேற்று முன் தினம்…